இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று *உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரை...
மேலும் படிக்கதஞ்சையில் இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்
தஞ்சையில் இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். pic.t
மேலும் படிக்கஇன்று (12/12/2020) காலை மன்னார்குடியில், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஐயா மருத்துவர் பாரதிசெல்வன் தலைமையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் முறியடிக்கும் விதமாக மறியலில் ஈ...
மேலும் படிக்கசென்னையில் மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல நெருக்கடியான பேருந்துகளையும் அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இனிமேலும் காலதாமதம் செய்யாமல், ன்னை
மேலும் படிக்கஇந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்கியில் பஞ்சாப், கரியானா உழவர்கள் பனியிலும் போராடி வரும் நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் உழவ...
மேலும் படிக்கவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும் விசிக ஆர்ப்பாட்டம்
மக்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுதும் விசிக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகளுடன் நானும் பங்கேற்ற
மேலும் படிக்கவிவசாயிகள் அந்நியர்கள் அல்ல; அவர்கள் போராட,நாம் வேடிக்கைப் பார்க்க! நாமும் விவசாயிகளே; விவசாயத் தொழிலாளர்களே! இச் சட்டங்களால் விவசாயிகள் மட்டுமின்றி பிற தொழில் செய்வோருக்கும் தான் பாதிப்பு. எனவே, அனைத
மேலும் படிக்கஇந்திய ஒன்றிய மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள உழவர்களுக்கு எதிரான 3 சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் மற்றும் நீட் தேர்வை தமிழகத்தில் தடைச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10/1...
மேலும் படிக்கமன்னார்குடி வணிகர்கள் கடைகளை அடைத்து பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முழுவதும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்து கடைகளுக்கு முன்பாக பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்ப...
மேலும் படிக்கநீண்ட நாளுக்கு பிறகு ஒருமூச்சில் படித்த புத்தகம் அண்ணன் ரவிச்சந்திரன் சோமு அவர்கள் எழுதிய #வெட்டிக்காடு என்ற புத்தகம். நினைவுகளின் நிஜங்களை எழுத்தில் முழுயாக கொடுத்துள்ளார். நம் ஆழ்மனதில் படிந்து...
மேலும் படிக்க