ஒருவழியா கோடை காலம் முடிஞ்சு தென் மேற்கு பருவமழை அங்க அங்க பெய்ஞ்சு கொஞ்சம் வெப்பத்தை தணிச்சு இருக்கு. ஆனால் இந்த கோடைக்காலத்தை தள்ளுறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளி போய்டுது. பேசாம இந்த கோடைக்காலம் முழ...
மேலும் படிக்கநலம், நலமறிய ஆவல். நிலவில் தடம் பதிக்க தகுதியுடைய ஒரு சில நாடுகளின் பட்டியலில், விஞ்ஞான வளர்ச்சியால் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குறிய சாத்தியக் கூறுகளை அலச...
மேலும் படிக்கஎல்லையில் நின்று எல்லையில்லா இன்னல்களை அனுபவித்தாய்....! இதயத்தை இரும்பாக்கி கொண்டாய்....! தேசப்பற்றை உயிராக்கிக் கொண்டாய்....!? தாயைப் பிரிந்தாய்..,! தாய் நாட்டைக் காத்தாய்...! தாலி கட்ட...
மேலும் படிக்கதிக்கி திணறி தான் போகின்றேன்! நீ என்னை வருடும் போது..! திசை எங்கும் வீசும் நீ, என் மேனிபடரும் போது திக்கி திணறி தான் போகின்றேன்! எப்பொழுதும் உன் அரவணைப்பு கிடைப்பதில்லை, முக்கதிர் விளையும் இ...
மேலும் படிக்கஅழகான ஊர் வடுவூர், அது எங்கள் ஊர், பசுமையான ஊர்! பாசம் கொட்டும் தாயாகவும் பண்பு சொல்லும் தந்தையாகவும் அன்பு காட்டும் அக்காவாகவும் நேசம் வளர்த்த நண்பர்களாகவும் கதை சொல்லும் பாட்டியாகவும் என அ...
மேலும் படிக்கவழக்கம் போல் அன்றும் தலைமுடியை இழுத்து வலியை பொருட்படுத்தாமல் சீவி இரட்டைப்பின்னல் போட்டுகொண்டிருந்தாள் அம்மா. பதின்மூன்று வயதான அப்பெண்ணுக்கு இயற்கை பெரிய பெண் என்ற மாற்றத்தை உடலில் ஏற்படுத்தி இர...
மேலும் படிக்ககொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பின்னர், இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது தொடர் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடப்பட உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)...
மேலும் படிக்க2017 ஆம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய ஜில்லு ஃபார்ம்ஸ் தற்பொழுது நாட்டு கோழி மற்றும் நாட்டுக்கோழி முட்டைகள் விற்பனையை திறம்பட மன்னார்குடி பகுதியில் செய்து வருகிறது. செல்ல பிராணிகளான உயர்தர நாய்கள், ...
மேலும் படிக்கமத்திய அரசிற்கு உட்பட்ட இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள சமூக பணியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவ...
மேலும் படிக்கபாரம்பரிய நெற்களை மீட்பது ஒருபுறம் இருந்தாலும் அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்தால் மட்டுமே அதை உற்பத்தி செய்பவர்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பணி செய்வார்கள். அவர்களும் வாழ்வு பெறுவார்கள். இதை மெய...
மேலும் படிக்க