வெளிநாட்டில் வேலைசெய்து வந்த சகோதரர் ராஜசபரி அவர்கள், ஊருக்கு திரும்பி வந்தபின்னர் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஸ்ரீ விநாயகா நடமாடும் காய்கறி கடை நடத்தி வருகிறார். அனைத்து வகையான ...
மேலும் படிக்கபாதுகாப்பான, நிறைவான பயணத்திற்கு தேவையான வாடகை வாகனங்கள் மன்னார்குடி மற்றும் அரிச்சப்புரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல வழங்கி வருகிறார்கள். தொடர்புக்கு செந்தில் குமார் +91 984396350
மேலும் படிக்கமன்னார்குடி காகிதபட்டறை தெருவில் உதயம் கம்ப்யூட்டர்ஸ் என்ற கடை நடத்தி சிறப்பாக நடத்தி வருகிறார் சாமிதுரை என்ற உள்ளூர் இளைஞர். கணிணி, பிரிண்டர் சர்வீஸ் மற்றும் உபகரணங்கள் விற்பனை மற்றும் ஜெராக்ஸ், ப...
மேலும் படிக்கஇயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகத்திற்கான பலவகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாச்சியார் அங்காடி என்று தொடங்கி இருக்கிறார்கள். தற்போது சிறிய அளவில் இருக்கிறது. பரவலாக...
மேலும் படிக்கமுன்பெல்லாம் வீடுகளில் வயர் கூடைகள்தான் பெருமளவில் புழக்கத்தில் இருந்தன. பல வண்ணங்களில் கிடைக்கும் நைலான் வயர்கள் அழகியல் உணர்வோடு கூடைகளாகவும் சின்னஞ்சிறு பொம்மைகளாகவும் மணிபர்ஸ்களாகவும் அக்காலப் பெ...
மேலும் படிக்கஉயிர்கொய்யும் இராட்சச மிருகமென்றறிந்தும் கடமை சிறகுகளின் ஸ்பரிசங்களால் உலக குஞ்சுகளை காத்திடும் இப்பறவைகளின் கால்கள்... உடல் முழுவதும் பிடரி முளைத்த உலக வனத்தின் கோரவரக்கனை எதிர்த்து நிற்கும் ...
மேலும் படிக்கஇந்த தலைப்பை படிக்கும் போது, என்னடா போன சூன் மாதம் தான், எல்லாரும் மன அழுத்ததை பற்றி இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள், இப்போ மறுபடியுமா என்று உங்களுக்கு யோசிக்க கூடும்? சில விடயங்கள் நாம் எ...
மேலும் படிக்கபெற்றோரின் / மற்றோரின் விருப்பத்திற்கு இணங்க இயந்திர பொறியியல் படிப்பை படித்தேன். படிப்பை முடித்ததுமே படிப்பிற்கு தகுந்த பணியை தன் வசம் கொள்ள துடித்தேன். பட்டணமெங்கும் காலடி பதித்தபின் கிடைத்த த...
மேலும் படிக்கமழையினூடே மின்னல் என பிறந்த தேவதை அவள்! ரோஜா இதழின் பனித்துளி அவள்! ஆயிரம் வண்ணத்து பூச்சிகளின் வண்ணம் அவள்! துள்ளி குதித்து சிரிக்கும் மான் குட்டி அவள்! கொஞ்சி கொஞ்சி நடக்கும் அன்னமய...
மேலும் படிக்க"ஓய் நித்தி.. என்னம்மா… இவ்ளோ சீரியஸா உக்காந்திருக்க?? என்ன அடுத்த கதைக்கு கன்டன்ட் ரெடி பண்ணிட்டிருக்கியா??", என ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்த தன் தோழியின் தோளை தட்டிவிட்டு அருகிலிருந்த கட்டிலில் தன...
மேலும் படிக்க