ஆளுநர் மாளிகையில் யூ.பி.எஸ்.சி. மாணவர்களிடம் பேசிய திரு. ஆர். என். ரவி, கூடங்குளம் அணுஉலைப் போராட்டம் ஒரு வெளிநாட்டுச் சதி என்றும், அந்தப் போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்தது என்றும் கருத்த...
மேலும் படிக்கபால் மானியக் கோரிக்கை, காதில் பூ சுற்றி, பட்டை நாமம் சாத்தி, அல்வா கொடுத்த அமைச்சர் நாசர்.
பால் மானியக் கோரிக்கை, காதில் பூ சுற்றி, பட்டை நாமம் சாத்தி, அல்வா கொடுத்த அமைச்சர் நாசர் - பால் முகவர்கள் சங்கம் அறிக்கை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024ம் ...
மேலும் படிக்கஒன்றிய அரசின் அடாவடித்தனம் வேளாண் மண்டலத்தில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கமா?
ஒன்றிய அரசின் அடாவடித்தனம் வேளாண் மண்டலத்தில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கமா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு தற்புகழ்ச்சியைக் கைவிட்டு நெல்வயல்கள் நிலக்கரிச் சுரங்கமாக மாறாமல் தடுக்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு தற்புகழ்ச்சியைக் கைவிட்டு நெல்வயல்கள் நிலக்கரிச் சுரங்கமாக மாறாமல் தடுக்க வேண்டும்! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை! இந்திய அரசின் நிலக்க...
மேலும் படிக்கபள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? – அன்புமணி ராமதாசு
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே அறிவிக்கை வெளியிட வேண்டும்! தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட...
மேலும் படிக்கஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு கடிதம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் போது தடை ...
மேலும் படிக்கமன்னார்குடி கோபாலசமுத்திரம் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய AWARD தொண்டு நிறுவனம்.
இன்று (29.03.23) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி கோபால சமுத்திரம் பள்ளிக் குழந்தைகளுக்கு AWARD தொண்டு நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.செல்லப்பா மற்றும் திரு. ஜெகதீசன், திரு. ஜான்சன் உள்ளிட்ட ...
மேலும் படிக்க2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை உயர்வதைத் தடுக்க முடியாது.
புவி வெப்பமடைதலைத் தடுக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தற்போதைய திட்டங்களால் 2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5°C அளவுக்கு உயர்வதைத் தடுக்க முடியாது என்கிற அபாய எச்சரிக்கை...
மேலும் படிக்கமன்னார்குடி கோபால சமுத்திரம் பள்ளியில் “எண்ணும் எழுத்தும்”- “கற்றல் கொண்டாட்டம்”
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய தமிழ்நாடு அரசால் ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு "எண்ணும் எழுத்தும்" முறை அறிமுகப்படுத்தப்பட்டது...
மேலும் படிக்கதிறவுகோல் 2054 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. பட்டினப்பாலை காட்டும் வெற்றி கொண்ட பகைவரின் நிலமும் நிலையும்... 2. பிரச்சனைக்குள் வாய்ப்பு! 3. அகமேந்தி நூல் விமர்
மேலும் படிக்க