திறவுகோல் 2055 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. மண்ணுக்குள் மூழ்கி மட்கத்தான் போகிறது. 2. நாங்கள் நதிக்கரையோரத்து 3. முகமூடிகள்...! போன்ற படைப்புகளுடன் மேலு
மேலும் படிக்கஊர் ஊராக சென்று தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
ஊர் ஊராக சென்று தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் – திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளையும், உருவான வேலைவாய்...
மேலும் படிக்கஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன! வைகோ அறிக்கை மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெ...
மேலும் படிக்கஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை – அன்புமணி இராமதாசு
ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா? தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியா...
மேலும் படிக்ககல்லூரி மாணாக்கர்களை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
விச ஜந்துகள் கடித்ததில் விளை நிலங்கள் எண்ணியியல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி – முன் அனுபவமில்லாத கல்லூரி மாணவ, மாணவியர்களை கணக்கெடுப்பு பணி...
மேலும் படிக்கஅரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? – சீமான் கண்டனம்
அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? - சீமான் கண்டனம் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ...
மேலும் படிக்கஅரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன்?
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது ஏன்? தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 3000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்களை நி...
மேலும் படிக்கதமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார்
தமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார் - அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? தமிழகத்தில் ...
மேலும் படிக்கவன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா?
வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கு...
மேலும் படிக்கவட தமிழ்நாட்டில் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த வன்முறையும் வன்மமும் நீடிக்கும்?
மஞ்சக் கொல்லையை சேர்ந்த செல்லத்துரை (26) என்கிற இளைஞனை 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிபோதையில் ஒன்று கூடி அடித்து இரத்த சகதியிலாழ்த்தியதோடு சுயநினைவற்ற நிலையிலும் அவரது நெஞ்சில் மிதிப்பதென்பது மனம் ச...
மேலும் படிக்க