தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த தவறிய பால்வளத்துறை அமைச்சகம் எதற்கு..? மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக...
மேலும் படிக்கஒதிஷாவில் ஒழிக்கப்பட்ட ஒப்பந்தப் பணி: தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!
ஒதிஷாவில் ஒழிக்கப்பட்ட ஒப்பந்தப் பணி: தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்! ஒதிஷா மாநிலத்தின் அரசுத் துறைகளில் ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது; தற்காலிக பணியாளர்...
மேலும் படிக்கமாவீரன் ப.ராஜேந்திரன் பிகாம் அவர்களின் 14வது நினைவு தின நிகழ்ச்சி.
மாவீரன் ப.ராஜேந்திரன் பிகாம் அவர்களின் 14வது நினைவு தின நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.உலகநாதன் அவர்கள் பங்கேற்று நினைவிடத்தில் மலர்
மேலும் படிக்கமதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் சூட்டுக!
19ஆம் நூற்றாண்டு தொடக்கக் காலத்தில் ஆங்கில மொழி மோகமும், தெலுங்கு இசை ஆதிக்கமும் கோலோச்சிய காலத்தில் நாடகக் கலை மூலம் தமிழ் மொழியை மீட்டுருவாக்கப் பாடுபட்டவர் தவத்திரு.சங்கர தாஸ் சுவாமிகள் ஆவார். இ...
மேலும் படிக்கநேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: மத்திய குழுவிடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் வலியுறுத்தல். <hr> ...
மேலும் படிக்கஅரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை தி.மு.க...
மேலும் படிக்கஒரு தவறும் செய்யாமல் உருக்குலைந்த குடும்பம்: ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்! சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண...
மேலும் படிக்கதிமுக ஆட்சியில் தேனாரும், பாலாரும் ஓடும் என்று யாரும் வாக்களிக்கவில்லை!
மதிப்பிற்குரிய திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு... திமுக ஆட்சியில் தேனாரும் பாலாரும் ஓடும் என்று யாரும் வாக்களிக்கவில்லை! வெறுப்பு அரசியலை விதைக்கும் இந்துத்வ ராசுட்ரிய சேவா சங்க கும்பல...
மேலும் படிக்கமன்னார்குடி தேசிய மேல் நிலை பள்ளியில் காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் சங்கர கூடத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட நாட்டு நலப்பணி ...
மேலும் படிக்கமூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்!
கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. அறிவியலும், தொழில்நுட்பமு...
மேலும் படிக்க