ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் கிந்தி திணிப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலின் அடிப்படையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. இதன் ஒரு பக...
மேலும் படிக்க