சனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்! சமூக நல்லிணக்கதோடும், ஒற்றுமையோடும் மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்துடன் ஒரு கலவர நெருப்பை பற்ற...
மேலும் படிக்கதமிழகத்தின் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல… அதிக முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை தேவை.
2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிக...
மேலும் படிக்கஉழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது.
தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு Swigg...
மேலும் படிக்கமாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்! – முதல்வர் ஸ்டாலின் உரை.
செங்கல்பட்டு,செப்.19- மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கோலாகல எழுச்சியுடன் துவங்கியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து ...
மேலும் படிக்கஅறிவியல் ரீதியாக சூரிய வெளிச்சத்தின் ஆளுமை புரட்டாசி மாதம் குறைந்து காணப்படும் என சொல்லப்படுகிறது. மேலும், சூடாக இருந்த பூமி மெல்ல குளிர்நிலைக்கு மாறிவரும் இந்த காலகட்டத்தில் அதிக உடல் உழைப்பில் ஈடுப...
மேலும் படிக்ககளப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி: சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று வழங்கினார். திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட க...
மேலும் படிக்கதிறவுகோல் 2053 புரட்டாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. வ.உ.சி - ஜேம்ஸ் ஆலனின் எழுத்து நடையும் சொல்லாட்சியும் 2. கேளடி கண்மணி 3. வெள்ள சோறு - ஒரு மதிய நேர கதை 4. பட்
மேலும் படிக்ககூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு: மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி!
கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைத்து ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களை சேர்ந்த 47 உற...
மேலும் படிக்கபோக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்வீர்: நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்தாதீர்! அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின...
மேலும் படிக்கசென்னை: காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்!
‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)’’ ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரம் மற்றும்...
மேலும் படிக்க