தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழைக் கட்டாயமாக்கு! சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ளோரை அர்ச்சகராக்கு! சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையில் சேர்த்திடு! செங்கல்பட்டு ஓக மையத்திற்கு திருமூலர் பெயரிடு! ...
மேலும் படிக்கசென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்!
சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர...
மேலும் படிக்கஇம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு உணவு உணவு. தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட...
மேலும் படிக்கமாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பள்ளி மாணவியின் சாவு குறித்த உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்குள் இந்த வாரத்தில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. சென்னை கல்லூரி ஒன்றின்...
மேலும் படிக்கஇணையவழி சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்!
தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் இணையவழி சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த...
மேலும் படிக்ககள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் முதலில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது யார்?
கள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் இதுவரை CBCID யாரை விசாரணை செய்தது என்று வெளியுலகுக்கு தெரியவில்லை. பள்ளி தாளாளர் மகன் மற்றும் தம்பியை விசாரணை செய்தததாக தெரியவில்லை. மாணவியின் உடலை முதலில் பார்த்த...
மேலும் படிக்கசீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து – மருத்துவர் இராமதாசு.
சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்! சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இல...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிக்க வேண்டும்!
பெண்ணாடம் - தமிழர் மரபு வேளாண்மை மாநாட்டில் கோரிக்கை! தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை (Organic Farming Policy) அறிவிக்கக் கோரி தமிழக உழவர் முன்னணி நடத்திய “தமிழர் மரபு வேளாண்மை மாநாடு...
மேலும் படிக்கநெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் தேர்வினை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்!
தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் தேர்வினை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்! நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 299 பொறியாளர் பணியிடங்களை நிரப்...
மேலும் படிக்கஅண்மையில் ஓர் ஆசிரியர் தன்னார்வலர் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் குறைந்த மதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரிய...
மேலும் படிக்க