எடையூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலான சேதமடைந்த குடியிருப்பு வீடுகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 359வது நாள், 20 நவம்பர் 2021. •• விவசாயிகள் இயக்கம் தனது அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் இந்திய அரசு நிறைவேற்றும்வரை தனது போ...
மேலும் படிக்கதிருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ரோந்து பணிக்கு சென்ற திரு.பூமிநாதன், பாது...
மேலும் படிக்க156 ஆண்டு கால மன்னார்குடி நகராட்சி, ஆனால் ஒரு கழிவறையை பராமரிக்க இயலவில்லை.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கழிவறை முற்றிலும் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அதை பயன்படுத்த இயலாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். மன்னார்கு...
மேலும் படிக்கமாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி மறியல் போராட்டம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு மையங்களில் மறியல் போராட்டம் நடத்த ஏற்ப்பாடுகள் தீவிரம். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது...
மேலும் படிக்கநாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.
"நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ...
மேலும் படிக்கஅவர் இறந்த 700 பேருக்கு வருந்தவில்லை. விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என தனது கார்ப்பரேட் எசமானர்களிடம் மன்னிப்புக் கேட்டார். விவசாயிகள் போராட்டம் வெற்றி குறித்து எனக்கு வந்த அழைப்புகளில் தமிழக...
மேலும் படிக்கமருத்துவர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். பெண் மருத்துவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக எழுந்துள்ள பிரச்சனைக்கு, கொரானா பணியில் இருந்த பெண் மருத்துவர்களின் பாதுகாப்பில் அலட்சி...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தாமரைகுளம் வடகரை பகுதியில் உள்ள மின்மாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கஜா புயலின் போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த மின்மாற்...
மேலும் படிக்கநாகப்பட்டினம் முக்கிய சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இதுபற்றி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகராட்சி ஆண...
மேலும் படிக்க