ஓசூர் டாட்டா தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கோரும் போராட்டத்தைத் தடுக்கக் காவல்துறையினர் சட்ட விரோதக் கெடுபிடிகள்! தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தல...
மேலும் படிக்கசெந்தில் பக்கிரிசாமி
தமிழின் பெயரால் சூழ்ச்சி காசி சங்கமமே சாட்சி! காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் நாடகத்தை பாஜகவும், மோடி அரசும் நடத்திக் கொண்டி ருக்கின்றன. தமிழ்நாட்டை குறிவைத்து இந்த நாட...
மேலும் படிக்கசுற்றுச்சூழலை சூறையாடும் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திட்டம்.
மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது: சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்! நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர ...
மேலும் படிக்கமைசூரிலிருந்து மீட்க வேண்டிய 45000 தமிழ்க் கல்வெட்டுகள் – சீமான் வலியுறுத்தல்
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் ...
மேலும் படிக்ககுமரி மீனவர் மரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அர...
மேலும் படிக்ககால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே காரணம்! – சீமான் கண்டனம்
அறிக்கை: "கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும்! – சீமான் கண்டனம். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தா...
மேலும் படிக்கஅரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை; கால்கள் அகற்றம்: சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் நடந்தது என்ன?
சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீரரும் கல்லூரி மாணவியுமான ப்ரியா அரசு மருத்துமனையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்திருக்கிறார். அறுவை சிகிச்சையின்போதும், அதற்குப் பிறகும் நடந்தது என்ன?...
மேலும் படிக்கமன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்...
மேலும் படிக்கமுருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், செயக்குமார் இவர்களை இலங்கைக்கு அனுப்புவது ஆபத்து.பெ.மணியரசன்
நான்கு தமிழர்களை இலங்கைக்கு அனுப்பினால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! ======================================= தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள்! ==========...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் சமீப காலமாக நிறுவனங்கள் மற்றும் கடைகள் வட மாநிலத்தில் உள்ளவர்களை அதிகமாக வேலைக்கு பணியமற்றுகின்றனர் .ஏறக்குறைய 2 கோடி பேர் தமிழ்நாட்டில் அவர்கள் இருப்பதாக தகவல் .இதில் முதலாளிகள் சொல...
மேலும் படிக்க