தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு கட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது ஏற்கனவே ...
மேலும் படிக்கArchives
போதைப் பொருள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்றது.
மன்னார்குடி தேசிய மேல் நிலை பள்ளியில் மன்னார்குடி நகர காவல்துறை சார்பாக போதைப் பொருள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் டி. எல். இராதாகிருஷ்ணன் தலைமை வகித்த...
மேலும் படிக்கபரவாக்கோட்டையை சேர்ந்த முதிய பெண்மணிக்கு கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகள் திருட்டு.
பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ள அசேசம் வாஞ்சிநாதன் நகரில் வசித்து வருகிறார். தனக்கு துணையாக வீட்டில் தங்குவதற்கும் வேலை செ...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் பொது முதலீட்டை அதிகரிக்க முன் வர வேண்டும்.
தமிழ்நாட்டில் விவசாயம், கல்வி,மருத்துவம் ஆகிய துறைகளில் பொது முதலீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. விவசாயத்தின் முக்...
மேலும் படிக்கதொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை அசிங்கப்படுத்தும் ZEE TAMIL தொலைகாட்சி.
மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பது அவர்களது நோயின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்துமே தவிர நோயை குணப்படுத்தாது. இதுபோன்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியால் ப...
மேலும் படிக்கதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் இனி அரசு வேலை! அரசாணையை வரவேற்கிறோம்! தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இனி தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் 01.12.2021
மேலும் படிக்ககிந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தி இருப்பது கிந்தித் திணிப்பு தான்.
திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க Azadi Ka Amrit Mahotsav என்ற கிந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்ப...
மேலும் படிக்கபொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த பழனிச்சாமி ஆட்சியில் அரசு டெண்டர்களை...
மேலும் படிக்கநீங்களெல்லாம் உண்மையிலேயே மக்களின் குரலுக்கு செவிசாய்த்து சேவை செய்ய வந்தவர்களா அல்லது கல்யாணம் காதுகுத்து கருமாதி என்று உங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மறவாமல் செ...
மேலும் படிக்கநாட்டு மாடுகளின் அருமையை உணர்த்த காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்க்கும் முயற்சி.
வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு, வீட்டில் சுடச்சுட கரந்த சுத்தமான பால், வீட்டில் வளர்த்த ஆடு மாடு கோழி இறைச்சி, வீட்டில் வளர்க்கப்பட்ட முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் இதையெல்லா...
மேலும் படிக்க