அம்பலமான சுங்கக்கட்டண சுரண்டல்: விசாரணை நடத்த வேண்டும் - சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணமாக ரூ.3421 கோடி வசூலிக்க...
மேலும் படிக்கArchives
சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கேள்வி.
சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டியில் அசோக சக்ரா போட்டித் தேர்வு மையம் துவக்க விழா.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அசோக சக்ரா போட்டித் தேர்வு மையம் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திரு...
மேலும் படிக்கமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி (Poker colony) பகுதியில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்ததால் முடக்கப்பட்ட தார் கலவை இயந்திரத்தை (Tar mixing plant) மீண்டும் இயக்க அனுமதி அளி...
மேலும் படிக்கநீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்?
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்? என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கேள
மேலும் படிக்கதமிழ்நாட்டில் ரூ.28,307 கோடி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: தருமபுரி - மொரப்பூர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்! மருத்துவர் அன்புமணி இராமதாசு வினாவுக்கு மத்திய அரசு பதில். தமிழ்...
மேலும் படிக்கமாநில உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் - 2020-யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ...
மேலும் படிக்கபுதுச்சேரி மக்களின் எதிர்ப்பை மீறி மின்துறையை தனியார்மயமாக்குவது மக்களை அவமதிப்பதாகும்!
தனியார்மயமாக்கல் திட்டத்தை உடனே கைவிடுக! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்! “புதுச்சேரி மக்களின் எதிர்ப்பையும் மீறி மின்துறையை தனியார்மயமாக்க இந்திய அரசு முயல்வது மக்களை அவமதிக்கும் செய...
மேலும் படிக்கபோக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் பிணையில் விடுவிப்பு!
பிணையை ரத்து செய்து இவ்வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றிடவும்!! கே. பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க பெண்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யவும்!! தமிழக டிஜிபியிடம் மாநில செயலாளர் கே. பால
மேலும் படிக்க50க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
கோட்டூர் ஒன்றியம் நெம்மேலி, ஓவர்ச்சேரி கிளை மாநாடு: நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ், மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவ...
மேலும் படிக்க