"கடுமையான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! ஜவுளித்தொழிலை பாதுகாத்திடுக!" என சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தல்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநில செயற்குழு கூட்டம் இன்று ...
மேலும் படிக்கArchives
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திடீர் ஆய்வு
முத்துப்பேட்டை அருகே ஆரியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருத்துறைப்பூண்டி சட்டப்
மேலும் படிக்கமன்னார்குடி மக்களின் நன்மதிப்பை பெற்ற மருத்துவர் அசோக்குமார் அவர்கள் இயற்கை எய்தினார்.
சிறு அரசு பொதுமருத்துவமனை (Mini GH) என்று தான் எப்போதும் அழைப்பேன் எம்ஜிஆர் நகரில் உள்ள CAK மருத்துவமனையை. சென்னை மன்னைக்கு வழங்கிய கொடை. மன்னார்குடியின் அடையாளமாக விளங்கிய Dr.C. அசோக்குமார் அவர்கள
மேலும் படிக்க"உழவர்கள் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்! உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்" என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
மேலும் படிக்கசாதாரண சிறுவர்கள் ஒரு காவல் அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு சென்றால், நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை என்ன?
9 வயது, 14 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோர் மட்டும் சிறப்பு காவல் உதவியாளர் திரு. பூமிநாதன் அவர்களை கொலை செய்திருக்க முடியுமா? ஒரு காவல் அதிகாரியை அப்படி செய்வதற்கு மனதளவில் முதலில் த...
மேலும் படிக்க20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்ப...
மேலும் படிக்கஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் இவ்வளவு அதிகமான கட்டணம் வசூலிக்கலாமா?
ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் இவ்வளவு அதிகமான கட்டணம் வசூலிக்கலாமா? இது என்ன நியாயம்? ஏழை எளிய மாணவர்கள் இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் எவ்வாறு படிக்க இயலும்? இது சமூக நீதிக்கு எதிரானதல்லவா? ...
மேலும் படிக்ககிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம்!
கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் கூறியுள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்கதன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின்.
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத...
மேலும் படிக்கஉழவர்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும்.
திண்டுக்கல் - பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமி
மேலும் படிக்க