திருப்பூந்துருத்தியில் உள்ள ஓர் கல்வெட்டு "ஸ்ரீராஜராஜ விஜயம்" எனும் ஓர் இலக்கியம் இயற்ப்பட்டு, அதனை வாசிப்பதற்கு ஆட்களையும் நியமித்தனர் என்ற ஓர் தகவலையும் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி 11ம் நூற்...
மேலும் படிக்கArchives
பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட உக்கடம் பள்ளி மாணவி.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை தஞ்சையார் என்று தலைவர்களாலும் மக்களாலும் அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி எம்.ஏ.,பி.எல்....
மேலும் படிக்கமழை நீரால் சூழப்பட்ட புளியந்தோப்புப் பகுதியில் தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகள்!
சென்னையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் இன்னும் முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. வடசென்னையின் புளியந்தோப்புப் பகுதியில் இடுப்பளவு நீரில் தங்கள் இல்லங்களில் மக்கள் பெருமளவு தவித்து...
மேலும் படிக்கஅதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் – நடிகர் சூர்யா
அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு சூர்யா பதிலளித்துள்ளார். ஜெய்பீம் படம் மீது கேள்விகளை எழுப்பியிருந்த அன
மேலும் படிக்கதொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஜெயசீலி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். திண்டுக்கல் மாவட்டத்தில்...
மேலும் படிக்கதமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119 அடியாக உள்ளது. மேட்டூர்...
மேலும் படிக்கவடசென்னையில், பெருமழையால் நீர் சூழந்துள்ள புளியந்தோப்பு பகுதி குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னையில் பெய்த பெருமழை...
மேலும் படிக்கநா.வைகறை காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர் வேண்டுகோள்! அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து...
மேலும் படிக்ககுமரி மாவட்டத்தைச் சார்ந்த சுரேஷ் குமாரை ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
குமரி மாவட்டத்தைச் சார்ந்த தம்பி சுரேஷ் குமாரை சாதிய வன்மம் கொண்டு ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூரைச் சார்ந்த தம்பி சுரேஷ் குமார் ஆணவப்பட...
மேலும் படிக்க