சிலம்பம் இந்தியா அசோசியேசன் சார்பில் 3வது தேசிய சிலம்ப போட்டி வேலூரில் நேற்றும் இன்றும் (25/09/2021 - 26/09/2021) நடைபெற்றது. இப்போட்டியை சிலம்ப தமிழ்நாடு சங்கம் நடத்தியது. இதில் இந்தியா முழுவதிலும...
மேலும் படிக்கArchives
ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 303வது நாள், 25 செப்டம்பர் 2021. * பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது, விவசாயிகள் இயக்கத்தின் ஆதரவாளர்க...
மேலும் படிக்க27ம் தேதி விவசாயிகள் போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!
3 வேளாண் சட்டத்திற்கு எதிராக வரும் 27ம் தேதி விவசாயிகள் போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு! மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நாடு ...
மேலும் படிக்கசாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!
"சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!" என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செயல்படும் வணிகர் நலச்சங்கம் தன்னுடைய ஆலோசனை கூட்டத்தில் இன்று நடத்தியது. மண்சார்ந்த, வணிக ரீதியான, உழவு ரீதியான போராட்டங்களுக்கும், எந்தவொரு அரசியல்கட்சிகளுக்கு...
மேலும் படிக்ககடலூர் சாதி ஆணவக் கொலையாளிகளுக்கு தண்டனை நீதிமன்றத் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு அருகில் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 2003ம் ...
மேலும் படிக்கதமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் மேலும் 3 நெடுஞ்சாலைகளில் புதிதாக 6 சுங்கச்சாவடிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும்...
மேலும் படிக்ககூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிக
மேலும் படிக்கமாணாக்கர்கள் பெரும் திரளாக கலந்துகொண்ட காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
தஞ்சாவூர் விதையால் ஆயுதம் செய் விவசாய மற்றும் சுற்றுசூழல் அமைப்பின் பூவுலகின் சிறார்கள் நடத்தும் வெள்ளிக்கிழமை விடியல் 18 ஆவது நிகழ்வு காலநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு போராட்டமாக இன்று 24.09...
மேலும் படிக்கமன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்ட தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி
மன்னார்குடி பான்செக்கர்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதி நாட்டு நலப்பணித்திட்டம் தொடங்கப்பட்ட நாளை நாடு முழுவ...
மேலும் படிக்க