தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்றன. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி ஆயத்தமாகி வருகிறது. ஆளுங்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள நிலையி...
மேலும் படிக்கArchives
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்...
மேலும் படிக்கதேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்ற...
மேலும் படிக்கபேருந்துக்குள் மழை ஒழுகும் - பயணிகள் தள்ளிவிட வேண்டும்; சாலை புலப்படாத மட்டரகக் கண்ணாடி என சீரழிவின் உச்சம் போக்குவரத்துத் துறை!4 ஆண்டுகளில் 6 செயலாளர்களைக் கண்ட துறையும் இதுதான்!ரூ. 25 கோடி டெண்டர் ம
மேலும் படிக்கஅரியானா மாநிலத்தில் பரிதவிக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.
அரியானா மாநில அரசு அந்த மாநிலத்தில் பஞ்சகுலா பகுதியில் தமிழர்களின் குடியிருப்புகளை இடித்து அவர்களுக்கு மாற்று வசிப்பிடமும் கொடுக்காமல் நடுத்தெருவில் தவிக்கவிட்டுள்ளது. அங்கு பரிதவிக்கும் தமிழ் மக்களின
மேலும் படிக்கசைமாவின் சாயக்கழிவு ஆலைப் பணிகளை நிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #SouthernIndiaMillsAssociation #SIMA #EnvironmentDestroy Read More : ...
மேலும் படிக்கதோழர் தமிழரசனின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பில் தமிழ்த்தேசிய ஆளுமைகள்
தமிழ் தேசிய பொதுவுடைமை போராளி தோழர். தமிழரசன் அவர்களின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா. பழநெடுமாறன...
மேலும் படிக்கமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி!தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!#medicaladmissions pic.twitter
மேலும் படிக்கயாரும் எதிர்பாராத வகையில் இலட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் டிசம்பர் 16 வரை அதிகபட்சமாக 25000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலட்சுமி வ...
மேலும் படிக்கபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா இராமதாசு அவர்கள் "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா?" என்று தன்னுடைய ஆதங்கத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதை கீழே தங்...
மேலும் படிக்க