யாரும் எதிர்பாராத வகையில் இலட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் டிசம்பர் 16 வரை அதிகபட்சமாக 25000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலட்சுமி வ...
மேலும் படிக்கArchives
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா இராமதாசு அவர்கள் "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா?" என்று தன்னுடைய ஆதங்கத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதை கீழே தங்...
மேலும் படிக்கநாடு முழுவதும் ஒரே NEET என அறிவித்துவிட்டு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வு ஏன்?
நாடு முழுவதும் ஒரே #NEET என அறிவித்துவிட்டு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வு ஏன்? தனியான இட ஒதுக்கீட்டு முறை எதற்கு? வெண்ணெய் ஒரு கண்ணில்; சுண்ணாம்பு மறு கண்ணிலா? ...
மேலும் படிக்கநாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு முறையே மாமன்னர் ராஜராஜசோழர் மற்றும் மாமன்னர் ராஜேந்திரசோழர் பெயரை சூட்ட வேண்டும்.
நாகப்பட்டினத்தை மையமாக கொண்டுள்ள சோழசேனை தனது முதற்கட்ட பயணத்தை 15/11/2020 அன்று சிறப்பாக துவங்கியது. அதில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு முறையே மாமன்னர் ராஜராஜசோழர் மற்றும் மாமன...
மேலும் படிக்கமருத்துவர் ஐயா இராமதாசு அவர்கள் தமிழக அரசு இந்த மழைக்காலத்தில் எப்படி திறம்பட செயல்பட வேண்டும் என்பதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் (தேதி: 17/11/2020) தெரிவித்துள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கு...
மேலும் படிக்கமதுரை புதிய பேருந்து நிலையத்திற்கு அருள்மிகு மீனாட்சியம்மன் அல்லது மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரை வைக்க வேண்டும்.
சோழசேனையின் அடுத்த கட்ட நகர்வாக தமிழகத்தின் தொன்மம், தமிழர் வரலாற்றின் வேர் என போற்றப்படும் மதுரை மாநகரில், பாண்டியர்களின் வரலாற்றினை போற்றிடும் வகையில், புதியதாக கட்டப்பட்டு வரும் மதுரை புதிய பேருந்த...
மேலும் படிக்கதிறவுகோல் 2051 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். ஓர் புலனத்தின் சலனம், மனிதம், மறவா வருடம் 2020, சக்கரடீஸ் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்! போன்ற படைப்
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமான ஆவின் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேல...
மேலும் படிக்கதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்தில் (TNRD) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் ...
மேலும் படிக்கஇன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும்.
மதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்!https://t.co/2JJZJZA7yQ#FireFighters #Madur...
மேலும் படிக்க