மனித நெஞ்சம் அழுகிறது பழி தீர்த்த இயற்கையால்! அன்பு மழலை அழுகிறது அதி தீவிர கஜா புயலால்! தேடுகிறது ஆட்சியாளர்களை மூடுகிறது பயத்தில் விழிகளை! நாடுகிறது உதவிடும் நண்பர்களை
மேலும் படிக்கArchives
பாட்டி வடை சுட்டு அதை காக்கா திருடிய கதை நமக்கு தெரியும், அதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றினால், யார் சொல்லுவார் நமக்கு ? இது போல எத்தனை பேருக்கு எத்தனை கதைகள் பிடிக்கும், அந்த கதைகளை, அந்த கட்டுர
மேலும் படிக்கநீலகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கேரளா மூணாறு பகுதி பெட்டி மூடியில் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்ட பகுதிகளில் மழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேயிலை...
மேலும் படிக்க-- வசந்தன், மன்னார்குடி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் (ஆதிரங்கம்), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (கோவை) மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் (நீடாமங்கலம்) இணைந்து பாரம்பரிய நெல்...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் சமீபகாலமாக நீர்நிலைகளை மீட்பதில் பெரும் பங்கு வகிக்கும் நேசக்கரம் அமைப்பினர் பல சவால்களையும் எதிர்கொண்டு ஒவ்வொரு பணியையும் திறம்பட கையாண்டு வருகிறார்கள். ...
மேலும் படிக்ககத்தாரில் விபத்தில் மரணமடைந்த தமிழரின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது
- நூ.முகமது ரியாஜ், கத்தார் கத்தாரில் உள்ள ஒருங்கிணைந்த தமிழர் பேரவையிடம் இருந்து "திறவுகோல்" ஊடகத்திற்கு வந்த தகவலை இங்கு பகிர்கிறோம். தோஹா - 06/08/2020 கத்தாரில் ஒன்றரை வருடமாக இருந்து...
மேலும் படிக்க1991 ஆம் வருடம், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தை மாற்ற முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பல இடங்களில் பல மாற்றங்களை உருவாக்கி இருப்பினும், தமிழகத்தின் கலாச்சார பண்பாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த ஆரம...
மேலும் படிக்கதெய்வத்தமிழும் தெள்ளமுதும் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக திருவாசகம் / தேவாரம் / திருப்புகழ் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் நாங்கள் (AmChaTS.org) பெருமை அடைகிறோம். தெய்வத்தமிழும் தெள்ளமுதும் பயிற்சியில...
மேலும் படிக்கதற்சார்பு பொருளாதாரம் அரசு தரப்பில் எத்தனை மேடைகளில் பேசிவந்தாலும் அதை செயல்படுத்த வேண்டியது மக்கள் தரப்பில் இருந்து தான். அப்படி பலரும் தங்களால் ஆன வரை ஒவ்வொரு ஊர்களிலும் சிறு சிறு தொழில்களை முன்ப...
மேலும் படிக்க-- இளவரசி இளங்கோவன், கனடா பெய்ரூட்டில் ஏற்பட்ட இரு பெரும் அபாயகரமான வெடி விபத்து காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. முதல் குண்டுவெடிப்பு...
மேலும் படிக்க