சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 58 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 2020 ஆண்டில் இந்தியா ஒன்றிய அளவில் ஒரே நாளில், ஒரே இடத்தில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்....
மேலும் படிக்கArchives
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி. சாலையில் உள்ள பின்லே பள்ளி தன்னுடைய மைதானத்தை பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கும், சிறுவர்கள் முதல் இளையோர்கள் வரை விளையாடவும் திறந்த வெளியில் வ...
மேலும் படிக்கபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் நடத்தப்பட்டு ...
மேலும் படிக்க-- இளவரசி இளங்கோவன், கனடா லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் இன்று இரவு (இந்திய நேரம்) 9.30 மணியளவில் இடம்பெற்ற மிகப்பெரிய குண்டு வெடிப்பில் 10 பேர் பலியானதுடன் 100 க்கும் மேற்பட்டவர்க...
மேலும் படிக்க-- இளவரசி இளங்கோவன், கனடா கனேடிய அரசாங்கம் பெரும்பாலான சர்வதேச பயணிகளுக்கான தற்போதைய தடையை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. மார்ச் நடுப்பகுதியில் COVID-19 பரவுவதை மட்டுப்படுத்த, மத்திய அரசு ம...
மேலும் படிக்கபழைய நிலைக்குத் திரும்புதே புதிய இதயம் விரும்புதே... விடிந்ததை அறியாமல் சிற்றுண்டியை மறந்து மதிய உணவு பசியெடுத்துக் கண் விழித்தது போக... சுடசுட காப்பியுடன் சூரிய உதயத்தைக் காண காத்திருக்கிறது ...
மேலும் படிக்ககொரனா நோய் தொற்று இன்று பல்வேறு இடங்களில் பரவி வருகிறது தமிழகத்தில், அதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கபடுவதாக அரசு சொல்கிறது. ஆனால் அரசு அறிவித்த அல்லது கடைபிடிக்க சொன்ன எந்த திட்டமும் சரியாக ச...
மேலும் படிக்கதெருவோர நாயிடம் பயம் கொள்கிறது பணக்காரன் வீட்டிற்குள் வளர்த்த சிங்கம். —- மலையொத்த மதில்மோதி வீசும் காற்று உங்கள் மனம் குளிர செய்கிறது என்றால் அது எங்கள் மன்னையாக இருக்கும்… —- அமீர...
மேலும் படிக்க- சதிஷ் குமார், மன்னார்குடி (2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) 1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவி...
மேலும் படிக்கதிராணியற்ற கேவல்கள் உங்களை வந்து சேராமல் சுற்றி காத்து நிற்கும் அத்தனை படைகளுக்கும் பாராட்டு பத்திரம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.. இயலாமையின் உச்சத்தில் உயிரை, தானே சிதைக்க வரிசையில் ...
மேலும் படிக்க