நீண்ட நெடிய நமது தமிழர் வரலாற்றின் வியக்கவைக்கும் பல விசயங்களை ஆதாரத்துடன் மற்றும் விளக்கங்களுடன்... காதலும், வீரமும் பிரிக்க முடியாவண்ணம் ஒருங்கே அமையப்பெற்றது நம் தமிழரின் வாழ்வியல்!
மேலும் படிக்கArchives
இந்த கதையில் ஒரு வயதான யானை, அது வாழ்ந்த காட்டிலிருந்து நாம் வாழும் நகரம் ஒன்றிலுள்ள மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பதை கூறுவதாகும். காட்டில் இந்த வயதான யானைக்கு 'யானை' என
மேலும் படிக்கஅன்பையும் பண்பையும் பகிர்ந்தளிப்பவள், பாசத்தை காட்டி பயணிப்பவள்! எனக்கு ஒரு துன்பம் என்றால் தனக்கு ஒரு துன்பம் என்று எண்ணுபவள் அவள்! அடுத்தவீட்டிற்கு சென்றாலும் அ
மேலும் படிக்கஉடம்பில் அரிப்பு, தடிப்பு என்றாலே விசக்கடி என்று முடிவு செய்து விசக்கடிக்கான மருத்துவத்தையே செய்து கொள்கிறார்கள். ஏனென்றால் வெளியிலிருந்து ஒரு தாக்குதலைத் தோல் வெளிப்படுத்தியது ஒரு காலம். ஆனால் இப்போத
மேலும் படிக்கமண்பானை ஒரு மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி. மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து மூன்று மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உற
மேலும் படிக்ககஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்த அனைத்து தமிழக மைந்தர்களுக்கும் இது சமர்ப்பணம். செல்வத்தை ஈர்க்க என்றாவது ஒருநாள் உங்களிடம் போதுமான செல்வம் இல்லை என்று நினைத்து வருத்தபட்டது உண்
மேலும் படிக்கநீண்ட நெடிய நமது தமிழர் வரலாற்றின் வியக்கவைக்கும் பல விசயங்களை ஆதாரத்துடன், விளக்கங்களுடன் இந்த மாதம் முதல்…. “உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றி பீட
மேலும் படிக்கஒரு நாட்டின் வளர்ச்சி என்பது எந்தெந்த துறைகளில் வரவேண்டும்? நம் நாட்டின் வளர்ச்சி எந்த அளவில் உள்ளது? அடிப்படையில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் ஒரு அரசு? கல்வித்துறை எந்த அளவில் உள்ளது? பெரு
மேலும் படிக்ககனவினில் நீ வர கண்மூடி கிடக்கின்றேன், ஆனால் உறக்கமின்றி தவிக்கின்றேன் உன் நினைவுகளில்... காதல் கணவா, காதலும் காணவில்லை; கனவும் வரவில்லை; காரணமோ என் அருகில் நீ இல்லை. உன்னை சுமந்த நெஞ்சுக்க
மேலும் படிக்கதிறவுகோல் வாசகர்களுக்கு வணக்கம் . “எண்ணம் போல் வாழ்க்கை ” என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். ஆம், இது உண்மை. இதில் நாம் எவ்வகையான எண்ணங்களை எண்ணுகிறோம் என்பதில் தான் விசயமே இருக்கிறது, நேர்மறை, எதிர்
மேலும் படிக்க