மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்கு...
மேலும் படிக்கArchives
நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப...
மேலும் படிக்கஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு விலக்கு தேவை!
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமா...
மேலும் படிக்கஆரம்பமாகிவிட்டதோ… அரசு பள்ளிகளின் அழிவு?? தமிழக அரசு பள்ளிகளுக்கு இனி, டிவிஎஸ் வேணு சீனிவாசன் தான் கார்டியனா? முதல்வரிடம் தான் தொழில் அதிபர்கள் நிதி தருவார்கள். இங்கு முதல்வரே தனியார் தொழில் அதிப...
மேலும் படிக்கசென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்?
சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? மக்களுக்காகத்தான் திட்...
மேலும் படிக்கதெற்கு ரயில்வே 964 பணிகளில் 80% வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா?
தெற்கு ரயில்வே 964 பணிகளில் 80% வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா? 100% மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும்! தெற்கு தொடர்வண்டித்துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ...
மேலும் படிக்ககாப்புக்காடுகளின் எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு கடும் கண்டனத்திற்குரியது.
காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டர்...
மேலும் படிக்கபரந்தூர் வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இ...
மேலும் படிக்க"கால்பந்து பற்றி எதுவும் தெரியாத ஒரு பாமரனின் பார்வை" "அர்ஜென்டினா" இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த நாட்டின் பெயர் உலகம் முழுதும் உச்சரிக்கப்படும்.விளையாட்டின் மகிமை அதுதான்.ஒரு நாட்டின் பெருமையை உலகம...
மேலும் படிக்கதஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட வாலிபரை, தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் திருமதி.A. கயல்விழி I.P.S அவர்களது ஆணைக்கிணங்க, தஞ்சை காவல்துறை கண்காணி...
மேலும் படிக்க