பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!! பெத்தேல் நகர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம...
மேலும் படிக்கArchives
வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க ந...
மேலும் படிக்கதொடர்வண்டிகளில் பயணிப்பதற்கான ஏழைகளின் உரிமையை பறிக்கக்கூடாது! தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை 2...
மேலும் படிக்கபோக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கினால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரும்.
அவுட்சோர்சிங் முறையை முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்! ஜூலை 13, 2022 புதுக்கோட்டை, ஜூலை 13 - உயர்கல்வி அமைச்சருக்கே தெரியாமல் மதுரை காமர...
மேலும் படிக்க13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது என்று அறிவிக்க...
மேலும் படிக்கதேங்கும் வழக்குகள்: கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்...
மேலும் படிக்க25-ஆவது உயிர்ப்பலி: இணையத்தள சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன?
இணையத்தள சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து இணையத்தள வழி சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இணையத்தள வழி ...
மேலும் படிக்கஅரசு பேருந்துகள் – பேருந்து நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதும் பெருமையோ?
அன்று; தனியார் பேருந்துக்களை அரசுடைமையாக்கியது - பெருமை! இன்று; அரசு பேருந்துகள் - பேருந்து நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதும் பெருமையோ? மத்திய அரசின் தனியார் மயமாக்குதலைக் கடுமையாக எதிர்த்த
மேலும் படிக்கதமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்து விடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் துயரம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முரளி ...
மேலும் படிக்கமீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இர...
மேலும் படிக்க