2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசபடைகளால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்ந்து வருகிறோம். இப்பேரழிவு நிகழ்ந்து 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் எமக்க...
மேலும் படிக்கArchives
மனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும் பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும்!
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா. பெ. மணியரசன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைத்துள்ளார்! மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் தலைவர்களை - பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் “பட்...
மேலும் படிக்கமனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்திற்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்ட இந்த காலகட்டத்தில், இது எங்களது பாரம்பரியமான பழக்கம், அதை ஒருபோதும் கைவிட முடியாது என மடாதிபதி ஒருவர் அறிக...
மேலும் படிக்க10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுரைகள்: படிக்கும் வழிமுறைகள்: 1. படிக்கும் இடத்தையும் தேர்வு செய்து காலண்டர் பொதுத்தேர்வு அட்டவணை ...
மேலும் படிக்கசீரழியும் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள்: உடனே தனி அலுவலரை நியமித்து, தேர்தலை நடத்த வேண்டும்! தமிழ்நாட்டின் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, மக்களவைத் தலைவர் அனந்தசயனம் அய்யங்...
மேலும் படிக்கதமிழ்நாடு மற்றும் புதுவையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நாளை, மே 5-ஆம் தேதி வியாழக்கிழமையும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு நாளை மறுநாள்...
மேலும் படிக்கமாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்?
மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? தமிழ்நாட்டில் மாணவர்களின் ஒழுக்கம், எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தும் வகையில் பல நி...
மேலும் படிக்ககனவாகவே தொடரும் அரசு மருத்துவர்களின் சம ஊதிய கோரிக்கை: உடனே நிறைவேற்றுக!
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த தங்களின் எதிர்பார்...
மேலும் படிக்கசென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அதிர்ச்சியளிக...
மேலும் படிக்கஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதற்கான நேரம் வந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரமணாவும...
மேலும் படிக்க