குமரி மாவட்டத்தில் ஒலிமாசு ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. கிராமக் கோவில்கள் மற்றும் குடும்பக் கோவில்கள் கொடை விழாக்களில், தேவாலய திருவிழாக்களில் இரவும் பகலும் தொடர்ந்து பக்த...
மேலும் படிக்கArchives
ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அம்மா உணவகங்களை மூடியே தீருவது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அந்த புரட்சிகர திட்டத்தைப் பற்றி வன்மத்தை கக்கி வருவது கண்டனத்திற்குரியது. தி.மு.க ஆட்சியாளர்கள...
மேலும் படிக்கமத்திய அரசு அலுவலகங்களில் கிந்தி கட்டாயமா? திணிப்பை கைவிட வேண்டும்!
மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் கிந்தியில் மட்டும் தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையான கிந்தித் திணிப்பு தான் என்...
மேலும் படிக்கசெங்கல்பட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டு, சென்றமாதம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பன்னாட்டு ஓக ஆராய்ச்சி மையத்திற்குத் திருமூலர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற...
மேலும் படிக்கசென்னை விமான நிலையம்: காமராசர், அண்ணா பெயர்களை மீண்டும் சூட்டுக!
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நில...
மேலும் படிக்கமுத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த ரூ 4 கோடி ஒதுக்கீடு.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொ
மேலும் படிக்கசான்றிதழ் கட்டணத்தை 1000% உயர்த்துவதா? அண்ணா பல்கலை. திரும்பப் பெற வேண்டும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் 1000% வரை...
மேலும் படிக்கஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு.
ஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு. முதலமைச்சர் தனது நிலைபாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் உலகம் இதுவரை கண்டிராத, உலகத்தால் தடைசெய்யப...
மேலும் படிக்கமுழு மதுவிலக்கே பா.ம.க.வின் இலக்கு… தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஆயிசா தீக்குளிப்பு போராட்டம் நட...
மேலும் படிக்கஅண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இன்றும் போராட்...
மேலும் படிக்க