நாட்டின் விலைவாசி உயர்வு ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான, முதலாளித்துவ, வாக்கு அரசியல் எனும் குறுகிய பார்வை காரணமாக விண்ணை முட்டும் அளவுக்கு நாடோறும் ஏறிக் கொண்டிருக்கிறது யாவரும் அறிந்ததே. மனித வாழ்க்க...
மேலும் படிக்கArchives
முதியவர் தீக்குளித்து இறப்பு – சென்னை ஆர்.ஏ. புரம் வீடுகளை இடிக்காதே!
முதியவர் தீக்குளித்து இறப்பு - சென்னை ஆர்.ஏ புரம் வீடுகளை இடிக்காதே! - நகர்ப்புற குடியிருப்பு - நில உரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்ட
மேலும் படிக்கஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஸ்ட...
மேலும் படிக்கநீரேற்று பாசன சங்கம் அமைத்து, காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாள...
மேலும் படிக்ககுமரி மாவட்டத்தில் ஒலிமாசு ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. கிராமக் கோவில்கள் மற்றும் குடும்பக் கோவில்கள் கொடை விழாக்களில், தேவாலய திருவிழாக்களில் இரவும் பகலும் தொடர்ந்து பக்த...
மேலும் படிக்கஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அம்மா உணவகங்களை மூடியே தீருவது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அந்த புரட்சிகர திட்டத்தைப் பற்றி வன்மத்தை கக்கி வருவது கண்டனத்திற்குரியது. தி.மு.க ஆட்சியாளர்கள...
மேலும் படிக்கமத்திய அரசு அலுவலகங்களில் கிந்தி கட்டாயமா? திணிப்பை கைவிட வேண்டும்!
மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் கிந்தியில் மட்டும் தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையான கிந்தித் திணிப்பு தான் என்...
மேலும் படிக்கசெங்கல்பட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டு, சென்றமாதம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பன்னாட்டு ஓக ஆராய்ச்சி மையத்திற்குத் திருமூலர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற...
மேலும் படிக்கசென்னை விமான நிலையம்: காமராசர், அண்ணா பெயர்களை மீண்டும் சூட்டுக!
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நில...
மேலும் படிக்கமுத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த ரூ 4 கோடி ஒதுக்கீடு.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொ
மேலும் படிக்க