நவீன உலகில் தமிழை எழுதத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் நீங்கள் பேசினால், கைபேசி, கணினி தானாக அதனை எழுத்துகளாக மாற்றிவிடும். (VOICE TO TEXT). அதே போல், தமிழை உங்களுக்குப் படிக்கத் தெரிந்திர...
மேலும் படிக்கArchives
தொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் உள்ள கொலசன அள்ளி கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் தனியார் பால் தொழிற்சாலையானது உரிய ஊதியம் தராமல் தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடித்து வருவது அப்பட...
மேலும் படிக்கடி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் கு...
மேலும் படிக்கஜி.எஸ்.டி வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவர்: தொழில் வீழ்ச்சியடையும்!
இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன...
மேலும் படிக்கமத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு: கணக்கெடுப்பு நடத்தி அரசியலமைப்பு சட்டத்திருத்தம் வேண்டும்!
மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு: கணக்கெடுப்பு நடத்தி அரசியலமைப்பு சட்டத்திருத்தம் வேண்டும்! மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வச...
மேலும் படிக்கதிறவுகோல் 2053 சித்திரை மின்னிதழ்
திறவுகோல் 2053 சித்திரை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். பட்டினபாலை காட்டும் பூம்புகாரின் நகரச் சிறப்பு, தள்ளாட்டம் (சிறுகதை), காரல் மார்க்ஸ் - உலகத்தின் இரண்டாவது சூரியன் போன்
மேலும் படிக்கதொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி பா.ம.க. போராட்டம்!
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, தமிழ்நாட்டின் வளர்ச...
மேலும் படிக்கஅசைவ உணவு உண்டதற்காக டெல்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் தொடுப்பதா?
டெல்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சிய...
மேலும் படிக்கபோட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் திருத்துறைப்பூண்டி மாணாக்கர்கள் தயாராக வேண்டும்.
அரசு பணிக்கு செல்வதில் திருத்துறைப்பூண்டி பகுதி இன்னும் பின்தங்கியே உள்ளது ஆகவே போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணாக்கர்கள் தயாராக வேண்டும்: புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விழாவில்...
மேலும் படிக்கநீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி!
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நீட் விலக்கு...
மேலும் படிக்க