திறவுகோல் 2053 சித்திரை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
பட்டினபாலை காட்டும் பூம்புகாரின் நகரச் சிறப்பு,
தள்ளாட்டம் (சிறுகதை),
காரல் மார்க்ஸ் - உலகத்தின் இரண்டாவது சூரியன்
போன்
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, தமிழ்நாட்டின் வளர்ச...
டெல்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சிய...
அரசு பணிக்கு செல்வதில் திருத்துறைப்பூண்டி பகுதி இன்னும் பின்தங்கியே உள்ளது ஆகவே போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணாக்கர்கள் தயாராக வேண்டும்: புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விழாவில்...
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு...
வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும் காவல்துறையில், புரையோடிப் போயிருக்க...
மயிலாடுதுறையில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிகளைக் கெடுக்கும் குடி சட்டம் - ஒழுங்கையும், அமைதியையும் ச...
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞ...
தமிழ்நாட்டில் 6033 அரசு பள்ளிகளில் உள்ள 8228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களி...
“தமிழ்நாட்டு தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே! கோவையில் தமிழர் பெருந்திரள் போராட்டம் நடத்துவோம்!” என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது ...