நூலின் பெயர்: கொட்டு மொழக்கு ஆசிரியர்: செல்லமுத்து குப்புசாமி பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் செனையில் ஒரு பன்நாட்டு கார்பிரேட் நிறுவனத்தில் மென்பொறியாளாராக பணிபுரியும் ராசு தன் தாய்வழி தாதா(அப்புச்...
மேலும் படிக்கArchives
சென்னை – சேலம் 8 வழிச்சாலை: தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும்!
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் உழவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் ...
மேலும் படிக்கமாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற சாயம் பூசுவதா? பாசக-வின் அருவருப்பான அரசியலுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்! தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் ...
மேலும் படிக்கபொங்கல் வேட்டி சேலை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி.
கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்காத வேட்டி சேலைகள். மன்னார்குடி நகரம் முழுவதும் சுமார் 18500க்கு அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பயன் பெறும் வகையில் வழ...
மேலும் படிக்கஇந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி...
மேலும் படிக்கஅதிகாரிகளை மாற்றும் சட்டத்திருத்தம்: நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்!
அகில இந்திய பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணியல்...
மேலும் படிக்கஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2.0: எதிர்க்க கர்நாடகத்திற்கு உரிமையில்லை!
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம...
மேலும் படிக்ககுடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு.
குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! மாநில நிர்வாகங்களில் பணியாற்றும் இந்திய குடிமைப்பணி அதிக...
மேலும் படிக்கபொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவ...
மேலும் படிக்ககடுமையான வறுமையையும், பட்டினியையும் உச்ச நீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டிருக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலர் அதாவது, ரூபாய் 375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை பிரதமர் மோடி உறுதியோடு கூறி வருகிறார். இதன்மூலம் தற்ப...
மேலும் படிக்க