வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக உயர்த்துவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்கArchives
கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக மதுரையில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று 24.1.2022 காலை 11.மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நி...
மேலும் படிக்கபுதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல்.
ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்; இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். நம்முடைய ம...
மேலும் படிக்கஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக பாசக கட்சி எதிர்ப்பதா?
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்ப்பதா? என கர்நாடக பாசக அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.4,600 கோடி மதிப்பீட்ட
மேலும் படிக்கநூலின் பெயர்: கொட்டு மொழக்கு ஆசிரியர்: செல்லமுத்து குப்புசாமி பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் செனையில் ஒரு பன்நாட்டு கார்பிரேட் நிறுவனத்தில் மென்பொறியாளாராக பணிபுரியும் ராசு தன் தாய்வழி தாதா(அப்புச்...
மேலும் படிக்கசென்னை – சேலம் 8 வழிச்சாலை: தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும்!
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் உழவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் ...
மேலும் படிக்கமாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற சாயம் பூசுவதா? பாசக-வின் அருவருப்பான அரசியலுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்! தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் ...
மேலும் படிக்கபொங்கல் வேட்டி சேலை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி.
கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்காத வேட்டி சேலைகள். மன்னார்குடி நகரம் முழுவதும் சுமார் 18500க்கு அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பயன் பெறும் வகையில் வழ...
மேலும் படிக்கஇந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி...
மேலும் படிக்கஅதிகாரிகளை மாற்றும் சட்டத்திருத்தம்: நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்!
அகில இந்திய பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணியல்...
மேலும் படிக்க