தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் முன்னெடுக்கும் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு! தமிழ்நாடு கள் இயக்கத்தின்...
மேலும் படிக்கArchives
மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்ற கர...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்! ரெ.செ.என்றும் ரெ.செ.பாலன் என்றும் தமிழ்தேசியப் பேரியக்கத் தோழர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தோழர் ரெ.செயபால் அவர்கள் இன்று...
மேலும் படிக்கவீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருவண்...
மேலும் படிக்கஜனவரி 31ஆம் நாளை “துரோக தினம்” ஆக கடைப்பிடிக்க சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு!
ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) 15 ஜனவரி 2022 * உழவர்களுக்கு அளித்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கும் அரசாங்கத்திற்கு எதிராக, நாடு தழுவிய அளவில் ஜனவரி 31ஆம் நாளை “துரோக தினம்...
மேலும் படிக்கமுகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, தம்பி அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா?
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் ச...
மேலும் படிக்ககடலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
தமிழக அரசின் வார இறுதி முழு ஊரடங்கு காரணமாக, தமிழக அரசின் ஊரடங்கு விதிகளுக்கு கீழ்படிந்து பயிற்சி மருத்துவர்கள் ஆகிய நாங்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை விடுதியிலிருந்து மேற்கொண்டோம், இந்த கவனஈர்ப்பு ஆர்ப
மேலும் படிக்கதிறவுகோல் 2053 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். மருமகனுக்கு ஒரு கடிதம்...! பொங்கல் பாரு!!! கும்மிப்பாட்டு பாடு!!! தோழர் ஜீவானந்தம் - கம்யூனிஸ்ட்களின் கடவுள் போன்ற படைப்புகள
மேலும் படிக்கமேகதாது அணை விவகாரம் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை: தமிழக அரசியல் கட்சிகள் வெகுமக்கள் விழித்திடுவார்களா? கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது....
மேலும் படிக்கதமிழ்நாட்டிலும், தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும், தமிழர் திருநாளான தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின...
மேலும் படிக்க