"நம்பிக்கை நடவு செய்த உழவரைப் போற்றுவோம்" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து. தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ...
மேலும் படிக்கArchives
‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!
‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக ஒன்றிய பாசக அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மனித உரிமை அமைப்பான ‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீது...
மேலும் படிக்கதமிழ்நாடு சிலம்பக் கோர்வைக் கழகத்தின் சிலம்ப மாணாக்கர்கள் சமத்துவ பொங்கல்.
நாளை தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திருச்சி சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு சிலம்பக் கோர்வைக் கழகத்தின் சிலம்ப மாணாக்கர்கள் சமத்துவ பொங்கல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண...
மேலும் படிக்கமன்னார்குடியில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்கம் சார்பாக சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்குடி கோட்டாட்சியர் த. அழகர் சாமி மன்னை நகர் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருஉர
மேலும் படிக்கசென்னையில் கட்டாயத் தடுப்பூசித் திணிப்பை எதிர்த்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கைது!
கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என தமிழ்நாடு அரசு, அனைத்து நிலைகளிலும் தடுப்பூசியை அனைவர் மீதும் திணிக்கும் சட்டவிரோதமான - தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமான - ஒற்றை ஆங்கில ...
மேலும் படிக்கமாட்டுப் பொங்கல் நாளில் ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்.
"மாட்டுப் பொங்கல் நாளில் ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்" என தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளா...
மேலும் படிக்ககொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால்,...
மேலும் படிக்கதமிழினத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் கட்சி உடனடியாகக் கைவிட வேண்டும்!
மேகதாது அணையை விரைந்து கட்டிமுடிக்க வேண்டுமெனும் தமிழினத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் கட்சி உடனடியாகக் கைவிட வேண்டும்! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் வலிய...
மேலும் படிக்கஉலகத்தமிழர் நாள் 12,ஜனவரி- 2022 பன்னாட்டுக் கருத்தரங்கம்
புலம்பெயர்ந்த தமிழர்களின் நல் வாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பை சிறப்ப...
மேலும் படிக்கபல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்: தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்! திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட
மேலும் படிக்க