Skip to content
Wednesday, June 3
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>காவல்துறை (Page 12)

Category: காவல்துறை

காவல்துறைசெய்திகள்திருவாரூர்பெண்கள் பகுதிமன்னார்குடி

பரவாக்கோட்டையை சேர்ந்த முதிய பெண்மணிக்கு கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகள் திருட்டு.

Elavarasi SasikumarDecember 9, 2021 983 Views0

பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ள அசேசம் வாஞ்சிநாதன் நகரில் வசித்து வருகிறார். தனக்கு துணையாக வீட்டில் தங்குவதற்கும் வேலை செ...

மேலும் படிக்க
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

சேரன்மகாதேவி துணை ஆட்சியர், திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை திடீரென பணியிட மாற்றம் செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றன.

adminDecember 7, 2021 525 Views0

நெல்லை மாவட்டம், ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்புடைய கல் குவாரிகளில் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்க...

மேலும் படிக்க
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

கல்லூரி மாணவனை கொன்ற காவல் துறையினருக்கு கடும் கண்டனம்.

adminDecember 7, 2021 612 Views0

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு மணிகண்டன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்ட...

மேலும் படிக்க
தமிழ்நாடு சட்டமன்றம்
கல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை வேண்டும்.

adminDecember 6, 2021 381 Views0

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண...

மேலும் படிக்க
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

பலி வாங்கும் மின் கம்பங்களின் தரமற்ற தன்மை பற்றி விசாரணை நடத்த வேண்டும்!

adminDecember 6, 2021 436 Views0

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிதாக நடப்பட்ட மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்ததில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த காளிராஜ் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகும். இந்த விபத்தின் பின்னணி குற...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை.

adminNovember 24, 2021 342 Views0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்...

மேலும் படிக்க
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

சாதாரண சிறுவர்கள் ஒரு காவல் அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு சென்றால், நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை என்ன?

adminNovember 23, 2021 523 Views0

9 வயது, 14 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோர் மட்டும் சிறப்பு காவல் உதவியாளர் திரு. பூமிநாதன் அவர்களை கொலை செய்திருக்க முடியுமா? ஒரு காவல் அதிகாரியை அப்படி செய்வதற்கு மனதளவில் முதலில் த...

மேலும் படிக்க
சீமான்
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?

adminNovember 23, 2021 535 Views0

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்ப...

மேலும் படிக்க
அரசியல்காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின்.

adminNovember 23, 2021 396 Views0

தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத...

மேலும் படிக்க
செந்தமிழன் சீமான்
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

adminNovember 23, 2021 415 Views0

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை மற்ற...

மேலும் படிக்க

Posts pagination

1 … 11 12 13

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு