கடந்த 28.7.1987 அன்று ஈரோடு பங்களாபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் மாதையன். மாதையன் 302 r/w 109 and 396 IPC ன் கீழ் ஆயுள் தண்டனை பெற்றவர். 2008ஆம
மேலும் படிக்கCategory: காவல்துறை
தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்குவதை அனுமதிக்க கூடாது!
தமிழ்நாட்டில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் நேற்றிரவு துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தம...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் RSS அமைப்பினர் கடந்த சில நாட்களாக பயிற்சி முகாம் நடத்தி...
மேலும் படிக்கடாஸ்மாக், அதானி துறைமுகம், ஈஷா ஆக்கிரமிப்புகள் தொடர்பாக... முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று (16.12.2021) காலை 9 மணிக்கு மனு கொடுக்க சென்ற நந்தினி மற்றும் நந்தினியின் தங்கை நிரஞ்சனா இருவரையும் ...
மேலும் படிக்ககீழ்வெண்மணி தியாகிகளின் 53வது நினைவு தினம்.
நாகை மக்களவை உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று த...
மேலும் படிக்கமுதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோரை சந்தித்த திருமுருகன் காந்தி.
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோரை சந்தித்தோம். உடல்நலமற்ற பெற்றோர், இளைய தம்பிகளை கரையேற்றவும், வறுமையிலிருந்து மீளவும் போராடி கல்வி கற்ற மாணவன் மணிக்கண்டன் இறப்பு அக்குடும்பத்தை
மேலும் படிக்கபாச்சலூர் பெண் குழந்தை மர்மக் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாச்சலூரில் பள்ளி வளாகத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்ன
மேலும் படிக்கஈசா யோகா அறக்கட்டளை வன நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உடடினயாக தலையிட்டு சரி செய்ய வேண்டும்.
ஈசா யோகா அறக்கட்டளை வன நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு அதிகாரி அளித்துள்ள பதில் மோசமான விளைவுகளை உருவாக்கும்! இதில் உடடினயாக தலையிட்டு சரி செய்ய தமிழக முதலமைச்ச...
மேலும் படிக்கஉதவித் தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் பல இடங்களில் உதவித் தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை இப்படி மனிதநேயம் இல்லாமல் நடத்த...
மேலும் படிக்கசேரங்குளத்தில் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய நபர் பிடிபட்டார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் சரகம் சித்தேரி கிராமத்தில் மறைந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி சந்திரா வயது 71 என்பவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பக்கத்து கிராமமான சேரங்குளத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்...
மேலும் படிக்க