பல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்: தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்! திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட
மேலும் படிக்கCategory: வேளாண்மை
பரவாக்கோட்டையில் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகள் இன்னல்
தமிழ்நாட்டில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக, நெல் கொள்முதல் செய்யப்படுவது இனிவரும் காலங்களில் தொடருமா என விவசாயிகள் மத்தியில் பெருங்கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக, நெல் சாகுபடியை...
மேலும் படிக்கமீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் திட்டங்களான எண்ணெய், எரிவாயு, மீத்தேன், கைட்ரோ கார்பன் போன்றவை, தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் நடைபெறக் கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்ச...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால், விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற காவிரிப்படுகை மாவட...
மேலும் படிக்ககாவிரிப்படுகையில் மழையால் நெற்பயிர் சேதம்: போதிய இழப்பீடு வழங்க வேண்டும்!
காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் ஓரிரு நாட்கள் மழையில் சேதம...
மேலும் படிக்கமன்னார்குடியில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சியார் தோப்பு நம்மாழ்வார் ஏரி நிரம்பியதற்காக அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள மன்னை உழவ...
மேலும் படிக்கமேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்! செய்ய போவதாக...
மேலும் படிக்கஎடமேலையூரில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் நீடாமங்கலம் தாலுக்காவில் உள்ள எடமேலையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை பாதுகாப்பிற்கு சரியான வசதியில்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து...
மேலும் படிக்கதமிழ்நாடு பாடநூல் அச்சிடும் பணியை தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட வேண்டுகோள்!!
தமிழ்நாடு பாடநூல் அச்சிடும் பணியை தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட தமிழ்நாடு முதல்வருக்கு சிபிஐ (எம்) வேண்டுகோள்!! தமிழ்நாடு பாடநூல் கழகம் மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சிட்டு வருகிறது. இந்த பாடந...
மேலும் படிக்கமேகதாது அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரசு கட்சி பேரணியா?
ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு, பெசன்ட் நகர், சென்னை, நாள்: 23.12.2021. மேகதாது அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரசு கட்சி பேரணியா? கண்டனம் தெரிவித்து சனவரி 18 ராசிமணலில் பேரணி ஆர்ப்பாட்டம் பி.ஆர்....
மேலும் படிக்க