முல்லைப் பெரியாறு வழக்கில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநிறுத்த தமிழக உழவர் முன்னணி ஒரு எதிர்வாதியாக இணைந்தது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசும், கேரளாவைச் சேர்ந்த பல்வேறு தனிநபர்களும் அமைப்பு...
மேலும் படிக்கCategory: வேளாண்மை
தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன் வர வேண்டும்.
மாணவர்களின் நலன், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன் வர வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டு...
மேலும் படிக்கஉரம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு விவசாயிகளைக் கவலையடைய செய்திருக்கிறது.
காவிரிப்படுகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாட்டைச் சரி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாசு உள்ளிட்ட உரங்களின் விலையைக் குறைப்...
மேலும் படிக்கடிசம்பர் 29ஆம் தேதி திருவாரூரில் மையப்படுத்தப்பட்ட வெற்றி விழா பேரணி.
(தமிழாக்கம்) அன்பான தோழர்களே, டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற SKM தமிழ்நாடு மாநில செயற்குழு, சமீபத்திய முன்னேற்றங்களை ஆய்வு செய்து, டிசம்பர் 29ஆம் தேதி திருவாரூரில் மையப்படுத்தப்பட்ட வெற்றி விழா பேர...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் பொது முதலீட்டை அதிகரிக்க முன் வர வேண்டும்.
தமிழ்நாட்டில் விவசாயம், கல்வி,மருத்துவம் ஆகிய துறைகளில் பொது முதலீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. விவசாயத்தின் முக்...
மேலும் படிக்கநாட்டு மாடுகளின் அருமையை உணர்த்த காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்க்கும் முயற்சி.
வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு, வீட்டில் சுடச்சுட கரந்த சுத்தமான பால், வீட்டில் வளர்த்த ஆடு மாடு கோழி இறைச்சி, வீட்டில் வளர்க்கப்பட்ட முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் இதையெல்லா...
மேலும் படிக்கஎதேச்சதிகார மனப்போக்குடன் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசு!
அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்க வேண்டும்! தற்போது பி...
மேலும் படிக்கமாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை திரும்பப் பெற வேண்டும்!
மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து, ஒற்றைமயமாக்கல் மூ...
மேலும் படிக்ககாவிரிப்படுகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரிப்படுகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சாலை வசதி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியை பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் உடன...
மேலும் படிக்கஅணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.
பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகு...
மேலும் படிக்க