இம்மாத இதழுடன் திறவுகோல் மின்னிதழ் தன்னுடைய 4ஆம் ஆண்டை நிறைவு செய்து, 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். படைப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள
மேலும் படிக்கCategory: நூல்கள்
நூல்: மாவீரன் அலெக்சாண்டர், ஆசிரியர்: எஸ்.எஸ்.மூர்த்தி, #வாசிப்பு_அனுபவம் காலம்: கி.மு 350-400. மெசபடோமியா (தற்போதைய கிரேக்கம்) மற்றும் அதைச்சுற்றியுள்ள அப்போதைய நாடுகள் அனதோலியா, சிரியா, போனீசி...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - தடுப்பூசி, ஞாபக நெரிசல், நீண்ட இரவு விடிந்ததும், உயிர்வளி(லி) போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப
மேலும் படிக்கதமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்
தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார். இவருக்கு வயது 87. தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பிறமொழி சார்ந்த அறிஞர்கள் ஒவ்வொரு வகையில் பாடுபட்டுள்ளனர். பிரெஞ்சுமொழி அறி
மேலும் படிக்கதிறவுகோல் 2052 சித்திரை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். மாரியப்பன் எனும் ஜானி (சிறுகதை), வள்ளலாரின் வெளிவிரிவு கோட்பாடு, ஏழைக்கும் என்றோர் நாள் விடியும்..! போன்ற படைப்புகளுடன் மே
மேலும் படிக்கநூல்: சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு, தமிழில் கே.வி. சைலஜா... இந்நூல் கேரள நவீன கவிஞர் என்று மலையாள இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் வாழ்வில் நடந்தவற்...
மேலும் படிக்கசென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நடைப்பெற்று வரும் 44-ஆவது புத்தகத் திருவிழாவில் "தடையுடைத்து முன்னேறு" நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன...
மேலும் படிக்கஎழுத்தாளர் வடுவூர் “வேல்முருகன் இளங்கோவின் மன்னார் பொழுதுகள்” நூல் வாசிப்பு அனுபவம்... 16ம் நூற்றாண்டில் அரபி தேசத்தில் இருந்து படை எடுத்து வந்து பாண்டிய தேசத்து கடற்கரை பகுதிகளை தாக்குவது வாடிக்கை
மேலும் படிக்கதிறவுகோல் 2052 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். வடுவூர் சிறப்பு (கபாடி), மறைநீர், செங்கிஸ்கான் நெஞ்சுறுதியோடு மரணத்தை முத்தமிட்ட மாவீரன் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகள
மேலும் படிக்கநீண்ட நாளுக்கு பிறகு ஒருமூச்சில் படித்த புத்தகம் அண்ணன் ரவிச்சந்திரன் சோமு அவர்கள் எழுதிய #வெட்டிக்காடு என்ற புத்தகம். நினைவுகளின் நிஜங்களை எழுத்தில் முழுயாக கொடுத்துள்ளார். நம் ஆழ்மனதில் படிந்து...
மேலும் படிக்க