குமரி மாவட்டத்தில் ஒலிமாசு ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. கிராமக் கோவில்கள் மற்றும் குடும்பக் கோவில்கள் கொடை விழாக்களில், தேவாலய திருவிழாக்களில் இரவும் பகலும் தொடர்ந்து பக்த...
மேலும் படிக்கCategory: சுற்றுசூழல்
முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த ரூ 4 கோடி ஒதுக்கீடு.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொ
மேலும் படிக்கபிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும்!
சென்னை மாநகரில் பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை (Mobile Incinerator Plant) சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சில பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புடைமை நிதியின் கீழ் வழங்கிய ரூ.2.10 கோடியி...
மேலும் படிக்கவனப்பரப்பை பெருக்க களப் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் வனப்பரப்பை அடுத்த பத்தாண்டுகளில் 33% ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதற்கு அடிப்படைத் தேவையான வனத்...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் வெப்பத்தணிப்பு செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. ஒவ்வொரு ஆண்டு கோடை வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம், அதை சகித்துக் கொள்ள முடிவதில்லை என்று சபித்துக் கொண்டு மட...
மேலும் படிக்கஅழிவை நோக்கி உலகம்: காலநிலை மாற்ற அவசர நிலையை அறிவிக்க வேண்டும்!
புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவுக்கு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும், இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே உலகம் பேரழிவுகளை சந்திக்க...
மேலும் படிக்கமனித ரத்தத்தில் பிளாஸ்டிக்: பயன்பாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை!
மனித உடலிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பிளாஸ்டிக்குகளால் மனித குலத்திற்கே ஆபத்து ஏற்படக்கூடும் என தெரியவந்த பிறகும...
மேலும் படிக்கமீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் திட்டங்களான எண்ணெய், எரிவாயு, மீத்தேன், கைட்ரோ கார்பன் போன்றவை, தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் நடைபெறக் கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்ச...
மேலும் படிக்கமன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் ஞெகிழி பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் சாரதி கலை அரங்கில் நடைப...
மேலும் படிக்கஎண்ணூரில் மேலும் புதியதாக அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
பருவநிலை மாற்றம் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், எண்ணூரில் மேலும் புதியதாக அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கே...
மேலும் படிக்க