முதல் அறிவிப்பு! தங்களின் மேலான கவனத்திற்கு... கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை கூடங்குளத்தில் புதைக்கக்கூடாது. இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் கழிவுகளையும் பத்திரமாக நிரந்தரமாகப் புதைப்பதற்கான 'ஆழ்ந...
மேலும் படிக்கCategory: சுற்றுசூழல்
ஈசா யோகா அறக்கட்டளை வன நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உடடினயாக தலையிட்டு சரி செய்ய வேண்டும்.
ஈசா யோகா அறக்கட்டளை வன நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு அதிகாரி அளித்துள்ள பதில் மோசமான விளைவுகளை உருவாக்கும்! இதில் உடடினயாக தலையிட்டு சரி செய்ய தமிழக முதலமைச்ச...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் எந்த கைட்ரோ கார்பன் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது!
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தோ, ஏற்க மறுத்தோ தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித...
மேலும் படிக்ககைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் கைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கைட்ரோ கார்பன் தி...
மேலும் படிக்கமன்னார்குடி நகராட்சியின் புதிய குப்பை கிடங்கா?
வணிக வரி துறை அலுவலகம், தனி வட்டாச்சியர் அலுவலகம், பல வார்டுகளுக்கான மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை உள்ள நகராட்சி கட்டிடம். ஏற்கனவே இங்கு தான் Sub Court செயல்பட்டது. இந்த கட்டிடத்தின் வாசலில் த...
மேலும் படிக்ககூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
கூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், ஆபத்தான அணுக்கழிவுகளை அங்கே புதைக்கக் கூடாது என்று மேதா பட்கர் அவர்கள் தலைமையில் பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளின் மற்றும் இயக்கங...
மேலும் படிக்கமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி (Poker colony) பகுதியில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்ததால் முடக்கப்பட்ட தார் கலவை இயந்திரத்தை (Tar mixing plant) மீண்டும் இயக்க அனுமதி அளி...
மேலும் படிக்ககூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள 3வது மற்றும் 4வது அணு உலைகளின் கழிவுகள், அந்த வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும்.
கூடங்குளம் அணுக்கழிவுகளை பாதுகாத்து வைக்க வேறு இடம் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினாவுக்கு மத்திய அமைச்சர் சிதேந்திர சிங் பதில் கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள மூன...
மேலும் படிக்கநாட்டு மாடுகளின் அருமையை உணர்த்த காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்க்கும் முயற்சி.
வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு, வீட்டில் சுடச்சுட கரந்த சுத்தமான பால், வீட்டில் வளர்த்த ஆடு மாடு கோழி இறைச்சி, வீட்டில் வளர்க்கப்பட்ட முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் இதையெல்லா...
மேலும் படிக்ககிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம்!
கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் கூறியுள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்க