நாகை மாவட்டம் பனங்குடியில் பெட்ரோகெமிக்கல் தொழிலகத் தொகுப்பை உருவாக்கும் திட்டத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
வேண்டுகோளை ஏற்று திட்டத்தை இரத்து செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறோம். (நவம்பர் 2-அன்று நாம் முன்வைத்த விண்ணப்பம்: காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்...
மேலும் படிக்க