முதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள்! தெய்வத் தமிழ்ப் பேரவையினர் முயற்சி வெற்றி! என ஐயா பெ.மணியரசன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தெரிவி...
மேலும் படிக்கCategory: வரலாறு
மன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.
இன்று (சனவரி 25, 2022) மொழிப்போர் ஈகியர் நாள். தமிழ்நாட்டில் 1965ல் தமிழ் இளைஞர்களால் எழுச்சியுடன் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மொழிப்போர் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்போரிலே உயிர் ந...
மேலும் படிக்கமொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் படிமல
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை! வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்
மேலும் படிக்கதமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவிழாக்களின் திர
மேலும் படிக்க"நம்பிக்கை நடவு செய்த உழவரைப் போற்றுவோம்" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து. தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ...
மேலும் படிக்கசென்னையில் கட்டாயத் தடுப்பூசித் திணிப்பை எதிர்த்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கைது!
கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என தமிழ்நாடு அரசு, அனைத்து நிலைகளிலும் தடுப்பூசியை அனைவர் மீதும் திணிக்கும் சட்டவிரோதமான - தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமான - ஒற்றை ஆங்கில ...
மேலும் படிக்கமாட்டுப் பொங்கல் நாளில் ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்.
"மாட்டுப் பொங்கல் நாளில் ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்" என தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளா...
மேலும் படிக்ககொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி (Costanzo Giuseppe Beschi) (1680-1747) என்னும் இயற்பெயரும் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயரும் கொண்ட தமிழறிஞர் ஒருசில தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தி அமைத்த வரலாற்றை எட
மேலும் படிக்கசென்னையில் தமிழ் கல்வெட்டுகள் அலுவலகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு! தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தல்! தமிழ் கல்வெட்டுகளின் நகல்களையும் (மைப்படிகள்), அதோடு தொட
மேலும் படிக்க