தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு கடிதம் தமிழ்நாட்டில் பல்வேறு வகையான நிர்வாகச் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கும் மாவட்ட எல்லைகளை சீரமைக்கவும், பெரிய மாவட்டங...
மேலும் படிக்கCategory: வரலாறு
பக்தர்கள் கேட்டு கொண்டால் தான் சமசுகிருத மொழியில் செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.
மதுரையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை வழிபாட்டு நிகழ்வு 5.1.2022 இன்று புதன்கிழமை காலை 11.00 மணிக்கு தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குச்சனூர் க...
மேலும் படிக்கபேரறிஞர் சதாசிவம் பண்டாரத்தார் அவர்களுக்கு புகழ் வணக்கம்.
பேரறிஞர் சதாசிவம் பண்டாரத்தார் அவர்களுக்கு புகழ் வணக்கம் - தமிழ்ப் பேரரசு கட்சி இன்று வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் நினைவு நாள். இந்நாளில் இணையத்தில் வந்தக் குறிப்பை பகிர்கிறேன். இதில்
மேலும் படிக்கசிதம்பரம் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் இன்று 02-01-2021 ஞாயிறுக்கிழமை காலை 9 மணிக்கு சிதம்பரத்தின் புகழ்ப்பெற்ற திருக்கோயிலான அருள்மிகு அனந்தீசுவரர் திருக்கோயிலில் தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்ப...
மேலும் படிக்கஇது வெறும் எண் அல்ல. ஆகச்சிறந்த match "high(class)lights" இந்தியாவில் கிரிக்கெட் என்பது மற்ற விளையாட்டுகளை போல சாதாரண நிலையிலிருந்து எப்படி ஒரு மதம் போல மக்களிடையே மாறியது என்பதை இன்றைய ஐபிஎல் தலை
மேலும் படிக்ககீழ்வெண்மணி தியாகிகளின் 53வது நினைவு தினம்.
நாகை மக்களவை உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று த...
மேலும் படிக்கதமிழ் வழிபாட்டு வாரம் நடத்த திருச்சி – தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் இன்று (24.12.2021) திருச்சி இரவி சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமை தாங்கினார். இந்து வேத மறுமலர்...
மேலும் படிக்கதமிழர் ஆன்மிகத்திற்கும் – சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவித்து வரும் ஜக்கி வாசுதேவின் ஈசாவை அரசுடைமையாக்க வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரிய...
மேலும் படிக்கசட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் இந்தச் சிக்கலை அறியாமலேயே வானத்திலிருந்து குதித்தவர்களா?
தமிழ்நாட்டில் குடியிருப்பு மனை இல்லாத பல்லாயிரக்கணக்கான குடிசைவாசிகள் பட்டியல் சமூகத்தினர் இடைநிலைச்சாதியினர் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கின்றனர். ஒரே வீட்டுக்குள் வசிக்கும் உபரிக் குடும்பத்தி...
மேலும் படிக்கவங்கிகள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டம் பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். உடனடியாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை...
மேலும் படிக்க