சிங்கள புத்தம் முதலைக்குளம்! என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் எழுதிய கட்டுரையை கீழேபகிர்ந்துள்ளோம். சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக...
மேலும் படிக்கCategory: வரலாறு
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி.
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி, பிற்படுத்தபட்டோரின் உரிமைக்காக, ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துச்சம...
மேலும் படிக்கதிருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு
திருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு: திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பங்கேற்று கொடியேற்றி சிறப்புரை. இன்று (05/12/2021) திருச்சி மாவட்டம
மேலும் படிக்கஒருபோதும் கிந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்! என நாடாளுமன்றத்தில் திரு. வைகோ அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார். நாடாளு...
மேலும் படிக்கதை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும்!
தைப் பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படுமா? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இது தொட...
மேலும் படிக்கஇலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப்படை சிதைத்ததற்கு கண்டனம்!
இலங்கையில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் வகையில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி தமிழீழப் பகுதிகளில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப...
மேலும் படிக்கதேசிய தலைவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி வடக்கு வீதியில் அமைந்துள்ள சாய் கிருஷ்ணா மண்டபத்தில் ஐயா பழ. நெடுமாறன் வழிகாட்டுதலில் திருவாரூர...
மேலும் படிக்ககார்த்திகை மாத பூசம் நாளை முன்னிட்டு சத்திய பேரொளி தவச்சாலை மற்றும் வள்ளலார் பணியகம் இணைந்து நடத்திய திருவருட்பா முற்றோதல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல். இன்று 24-11-2021 புதன் கிழமை காலை 9 மணிக்...
மேலும் படிக்கவானத்தில் மழை இல்லா "முழுநிலவு அறுமீன்" என போற்றப்பட்ட கார்த்திகை நட்சத்திரம் அன்று, நடுஇரவில் அன்றைய நம் தெருமுழுக்க அணிஅணியாய் விளக்குககள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டன. அன்றைய பொழுது வீட்டு வாயிலிலும...
மேலும் படிக்கதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உள்ளது ராஜராஜசோழன் காலத்திய நடுகல். ஏரிக்கரையில் நட்டுவைத்த நடுகல், காலப்போக்கில் மண்அரிப்பின் காரணமாய் எடைதாங்காமல் கீழே விழுந்தது. தற்பொழுது
மேலும் படிக்க