வங்கிகள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டம் பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். உடனடியாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை...
மேலும் படிக்கCategory: வரலாறு
வாங்கிய கடனைக் கூட கட்டாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மோடி அரசு ஒப்படைக்க போகிறது.
வங்கிகள் தனியார்மயமாக்கல் சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. புதிய வேளாண் சட்டத்த...
மேலும் படிக்கஇது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி, 12-12-2021 அன்று...
மேலும் படிக்கநீங்களெல்லாம் உண்மையிலேயே மக்களின் குரலுக்கு செவிசாய்த்து சேவை செய்ய வந்தவர்களா அல்லது கல்யாணம் காதுகுத்து கருமாதி என்று உங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மறவாமல் செ...
மேலும் படிக்கபன்மைவெளி வெளியீட்டகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளிவந்து கொண்டுள்ள “திருவள்ளுவர் ” நாட்குறிப்பேட்டின் எட்டாம் ஆண்டு வெளியீடான - “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு தி.பி. 2053 (2022)” இன்று (08.12....
மேலும் படிக்கதிராவிட மாடல் தமிழ்நாட்டை முன்னேற்றிவிட்டதா? என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய கட்டுரையை கீழே பகிர்ந்துள்ளோம். இந்திய அரசு “தேசிய...
மேலும் படிக்கசிங்கள புத்தம் முதலைக்குளம்! என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் எழுதிய கட்டுரையை கீழேபகிர்ந்துள்ளோம். சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக...
மேலும் படிக்கஅண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி.
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி, பிற்படுத்தபட்டோரின் உரிமைக்காக, ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துச்சம...
மேலும் படிக்கதிருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு
திருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு: திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பங்கேற்று கொடியேற்றி சிறப்புரை. இன்று (05/12/2021) திருச்சி மாவட்டம
மேலும் படிக்கஒருபோதும் கிந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்! என நாடாளுமன்றத்தில் திரு. வைகோ அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார். நாடாளு...
மேலும் படிக்க