சோழர் காலத்தில் சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, விநோதக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, கழைக்கூத்து எனப் பலவகைக் கூத்துகள் இருந்தமை கல்வெட்டுகளாலும் இலக்கியங்களாலும் தெரியவரும் உண்மையாகும். இந்நாள
மேலும் படிக்கCategory: வரலாறு
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் எ...
மேலும் படிக்கபடுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிக்கையாளர் சாம்பல் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சதிதிட்டத்தால் அவனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரேற்றி படுகொலை செய்த விவசாயிகள் நால்வர் மற்றும் அதனை காணொலி எடுத்ததால் சுட்...
மேலும் படிக்கஇந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் துவங்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகள்
மன்னார்குடியில், "இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்" துவங்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகள் நிறைவடைகின்றது (அக்டோபர் 21, 1931). இந்தியாவின் "முதல் நடமாடும் நூலகம்", 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்
மேலும் படிக்கவரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத நம் தமிழறிஞர்கள், அவர்களின் தமிழ்தொண்டு பற்றிய பதிவு: கிந்தி திணிப்பு போராட்டத்தை முதன் முதலில் தொடங்கிய நம் தமிழறிஞர்கள் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர ப...
மேலும் படிக்கசங்ககாலப் பெண்பாற் புலவர் பெருமகள் இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
சங்ககாலப் பெண்பாற் புலவர் தலைகுறிஞ்சி தந்த பெருமகள் இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைத்துச் சிறப்பிக்க, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! குறிஞ்சி நிலத் தமிழ்த்தொல்குடி மரபினைச் சேர்ந்த சங்கக...
மேலும் படிக்கமன்னார்குடியில் உள்ள மருத்துவர் ஐயா. பாரதிசெல்வன் அவர்களின் மருத்துவமனையில் இன்று (14/10/2021) கருவி வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் கருவி வழிபாடு பற்றிய வரலாறை அறிய கீழே உள்ளவற்றை படிக்கவும்......
மேலும் படிக்கஐயா சங்கரலிங்கனார் அவர்கள் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என்று 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர்நீத்தார். அவர் உண்ணாவிரதத்தில் பொழுது வைத்த 12 அம்சக் கோரிக...
மேலும் படிக்ககொலு தமிழர் முறையா அல்லது ஆரியர் முறையா என்ற கேள்வி ஒவ்வொரு வருடமும் நான் எதிர்கொண்டு வருகிறேன். எனது பார்வையில் அது தமிழ்ச் சமூகத்தில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு வாழ்வியல் முறை. சமைக்கும் முறை யாருடை
மேலும் படிக்கஇந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை!
இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை! என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கைவிடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீ...
மேலும் படிக்க