விசயநகர ஆட்சி காலத்தில் கோயில்களில் நுழைந்த ஆரிய பிராமணர்கள் வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகு இன்று வரை "நாங்களே இந்து" என்று சொல்லிக் கொண்டு பல நூறு ஆண்டுகளாக கோயில்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ...
மேலும் படிக்கCategory: வரலாறு
புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு
“புலம்பெயர்ந்த தமிழர் நலம் வாரியம் அமைக்கப்படும் என்றும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பா
மேலும் படிக்ககடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் சௌந்திரசோழபுரம் செங்கள நினைவிடத்தில் தமிழ்த்தேசியப் போராளிப் புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் துணைவியார் புரட்சித் தாய் வாலாம்பாள் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல...
மேலும் படிக்கவெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் டெல்கிப் பேரணியில் பெ. மணியரசன் வாழ்த்துரை!
வெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் தில்லிப் பேரணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் வாழ்த்துரை வழங்கினார்! திரிபுராவில் வெளியாரை வெளியேற்ற வேண்டுமெனக் கோரி, ந
மேலும் படிக்கவள்ளலார் பிறந்தநாள் இனி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்.
வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. மெய்யியல், மொழியியல்,
மேலும் படிக்கபுலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று இந்துக்கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிற
மேலும் படிக்கஇன அடையாள அழிப்பு – ஐ.நா. மன்றத்தில் இங்கர்சால் முறையீடு
இன அடையாள அழிப்பு என்ற கோணத்தில் ஐ.நா. மன்றத்தில் தமிழ் மொழிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் வள்ளுவர் வள்ளலார் வட்டம் நிறுவனர் திரு.இங்கர்சால் முறையீடு செய்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்
மேலும் படிக்கதந்தை ந. சிவராஜ் அவர்களுக்கு “புகழஞ்சலி” – புரட்சி பாரதம் கட்சி
இன்று தான் தந்தை ந. சிவராஜ் அவர்கள் பிறப்பும், இறப்பும்... வறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் - வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29ஆம் தேதி
மேலும் படிக்க5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை இம்மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள ச...
மேலும் படிக்கசாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!
"சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!" என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்...
மேலும் படிக்க