தமிழ்வழிக் கருவறைப் பூசைக்கு சட்டம் இயற்றுக! சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமை ஆக்குக! தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தி.பி. 2052 ஆனி 19 – 03.07.2021 – சனிக்கிழமை...
மேலும் படிக்கCategory: வரலாறு
மன்னார்குடியில் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
ஈழத்தில் நடைப்பெற்ற உள்நாட்டு இறுதிப்போரில் பல்லாயிர கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய ஒன்றியத்தை கண்டித்தும் தமிழ்த் தேசிய அரசியலில் திருப்பு ...
மேலும் படிக்கஇன்று (28-01-2021) தைப்பூச நன்னாளில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் உள்ள இருதய மருத்துவர் ஐயா பாரதிச்செல்வன் அவர்கள் மருத்துவமனையில் தமிழ் முருகன் சிலை தமிழர் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டது.
மேலும் படிக்கஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. மிகச்சிறந்த தமிழறிஞரான முனைவர் தொ. பரமசிவன் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பாகும். தொன்மை வாய்ந்த தமிழர்
மேலும் படிக்கதோழர் தமிழரசனின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பில் தமிழ்த்தேசிய ஆளுமைகள்
தமிழ் தேசிய பொதுவுடைமை போராளி தோழர். தமிழரசன் அவர்களின் வீரத்தாய் பதூசுஅம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா. பழநெடுமாறன...
மேலும் படிக்கநாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு முறையே மாமன்னர் ராஜராஜசோழர் மற்றும் மாமன்னர் ராஜேந்திரசோழர் பெயரை சூட்ட வேண்டும்.
நாகப்பட்டினத்தை மையமாக கொண்டுள்ள சோழசேனை தனது முதற்கட்ட பயணத்தை 15/11/2020 அன்று சிறப்பாக துவங்கியது. அதில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு முறையே மாமன்னர் ராஜராஜசோழர் மற்றும் மாமன...
மேலும் படிக்கமதுரை புதிய பேருந்து நிலையத்திற்கு அருள்மிகு மீனாட்சியம்மன் அல்லது மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரை வைக்க வேண்டும்.
சோழசேனையின் அடுத்த கட்ட நகர்வாக தமிழகத்தின் தொன்மம், தமிழர் வரலாற்றின் வேர் என போற்றப்படும் மதுரை மாநகரில், பாண்டியர்களின் வரலாற்றினை போற்றிடும் வகையில், புதியதாக கட்டப்பட்டு வரும் மதுரை புதிய பேருந்த...
மேலும் படிக்கஅதிசயம் என்றால் என்ன?? ஒரு விடயம் மீண்டும் நடக்க வாய்ப்பு இல்லாமல் இருப்பது அல்லது ஏற்கனவே உருவாக்கிய ஒரு பொருளை மீண்டும் உருவாக்க முடியாமல் இருப்பது.. அப்படி பார்க்கையில் மாமன்னன் ராஜராஜ சோழன்...
மேலும் படிக்கஒவ்வொரு சொற்களுக்கு பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்று மாமேதை காரல் மார்க்ஸ் சொல்வார். ஆனால் சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள் ஒளிந்திருக்கிறது. மனிதன் என்றால் கோபம் வருவது இயல்பு. கோபத்த
மேலும் படிக்கநீண்ட நெடிய நமது தமிழர் வரலாற்றின் வியக்கவைக்கும் பல விசயங்களை ஆதாரத்துடன் மற்றும் விளக்கங்களுடன்... காதலும், வீரமும் பிரிக்க முடியாவண்ணம் ஒருங்கே அமையப்பெற்றது நம் தமிழரின் வாழ்வியல்!
மேலும் படிக்க