தி.மு.க.வும் தி.க.வும் இந்திய எதிர்ப்புக் கட்சிகளா? சுப.வீ. கட்டுரைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் எதிர்வினை. என்னுடைய அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப. வீரபாண்டி...
மேலும் படிக்கCategory: வரலாறு
சித்திரை முழுநிலவு கண்ணகி விழாவை மூன்று நாள் விழாவாகக் கொண்டாட வேண்டும்!
சித்திரை முழுநிலவு கண்ணகி விழாவை மூன்று நாள் விழாவாகக் கொண்டாட வேண்டும்! - தமிழ்நாடு அரசுக்குத் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா. பெ.மணியரசன் அவர்கள் வேண்டுகோள்! ஆண்டு தோறும் சித்திரை ம...
மேலும் படிக்கதமிழ் மொழி விழா 2023 – பாலர் பள்ளி பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மொழி விழா 2023 - பாலர் பள்ளி பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. நாள்: 29/04/2023 இடம்: புங்கோல் 21, சமூக மன்றம், சிங்கப்பூர். சிறப்பு விருந்தினர் உயர்திரு. விக்டர் பே (...
மேலும் படிக்கஉழவர் வாழ்வு உயர – வேளாண் நிலம் காக்க கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உழவர் வாழ்வு உயர - வேளாண் நிலம் காக்க என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சிறப்புக் கருத்தரங்கம் கடந்த 28/04/2023 மாலை நடத்தினர். இந்த...
மேலும் படிக்கஅன்புத்தம்பி தரணி ராசேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் யாத்திசை (தென்திசை) படத்தினைப் பார்த்தேன். படத்தின் காட்சிகள் மற்றும் கதையின் கரு இவைகளில் சொல்லப்பட்ட செய்திகள் என அன
மேலும் படிக்கதையே தமிழ் புத்தாண்டு என்று அறிஞர்கள் கூடி முடிவெடுத்ததாகக் கூறப்படுவது கட்டுக்கதை.
தையே புத்தாண்டு என்று அறிஞர்கள் கூடி முடிவெடுத்ததாகக் கூறப்படுவது கட்டுக்கதை. 2012ஆம் ஆண்டு சித்திரை முதல் நாளில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ’தைப் புத்தாண்டு குறித்து 1935ல் கூடிய அறிஞர்கள் கூட்டம் எதுவ...
மேலும் படிக்கதமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் – அன்புமணி ராமதாசு
தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மரு...
மேலும் படிக்கஇத்தாலி அரசுத் துறையில் ஆங்கிலம் பயன்படுத்துவோர்க்கு 89 இலட்சம் ரூபாய் தண்டம்!
இத்தாலி அரசுத் துறையில் ஆங்கிலம் பயன்படுத்துவோர்க்கு 89 இலட்சம் ரூபாய் தண்டம்! இங்கு என்ன செய்யப் போகிறோம்? - தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை. வரலாற்றில் ஐரோப்...
மேலும் படிக்கஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு கடிதம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் போது தடை ...
மேலும் படிக்க“எங்கள் நிலம் எங்கள் அடையாளம்.எங்கள் உரிமை” என்.எல்.சி யை எதிர்க்கும் கரிக்கட்டி கிராம மக்கள்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. மேலும் இங்கே நிரந்தர...
மேலும் படிக்க