வக்பு பணியாளர்களை வாரியமே தேர்வு செய்ய வேண்டும் என மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார். இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுச் செயலா...
மேலும் படிக்கCategory: இந்தியா
திருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சியில் சிபிஐ மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் பங்கேற்றார்கள். பொதுவுடைமை தலைவர் இலக்கிய பேராசான் தோழர் ப....
மேலும் படிக்கஅருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்...
மேலும் படிக்கநீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
"ஸ்டெர்லைட் - துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழ்நாடு அரசுக்கு திரு. தொல். திருமாவளவன் அவர்கள் வலியுறுத்தல். தூத்...
மேலும் படிக்கபல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொ...
மேலும் படிக்ககன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமைப் பல்கலைக்கழகம் (Green University) அமைப்போம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கைந்து இடங்கள் ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கல்குவாரிகளை, அரியவகை மணல் ஆலைகளை, இவை தொடர்பான புதிய திட்டங்களை குமரி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று (15.08.22) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நடுநிலைப் பள்ளி, கோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் விழாவானது பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து சிறப்பாக கொண...
மேலும் படிக்கஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 76-ஆவது விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்...
மேலும் படிக்கதிமுக குறுநில மன்னர்களையும், பணத்தையும் நம்புவதற்கு பதிலாக தமிழ் மக்களை நம்புங்கள்.
திமுகவினர் கவனத்துக்கு - மதுரையில் அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மீது பாஜகவினர் செருப்பு எறிந்து வன்முறையில் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக கட்சியும், திமுக அ...
மேலும் படிக்கபொதுத்துறை உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்!
சென்னை மணலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படவ...
மேலும் படிக்க