மத வெறுப்பைப் பரப்புபவர்களைக் கைது செய்க! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட பா.ச.க. செய்தி தொடர்பாளர்கள்...
மேலும் படிக்கCategory: இந்தியா
பேரறிவாளனின் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி: உடல் நலம் பேண வேண்டும்!
31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி ஒரு தீர்ப்புக்காகத் தான் நானும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களு...
மேலும் படிக்கபேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்!
அரசியல் சட்டக் கூறு 142-ன் கீழ், உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காத கவர்னருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது! "ப...
மேலும் படிக்கபேரறிவாளன் விடுதலை… இது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் மிக்க நாள்..!
மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அறிக்கை! கடந்த 31 ஆண்டு காலமாக கொடும் சிறைவாசத்தில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகரமான 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்திருப்பது பெ...
மேலும் படிக்கபேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது.
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது. அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆளு
மேலும் படிக்கவட தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்!
உறுதி செய்த கல்வித்துறை புள்ளிவிவரம்: வட தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்! கல்வியில் வட தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருப்பதை அரசு நடத்திய ஆய்வு உறுதி செய...
மேலும் படிக்கமூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாக்கு பாராட்டு.
பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் குழுப் போட்டிகளிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன். நெஞ்சில...
மேலும் படிக்கமந்தமாக நடக்கும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்! சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள...
மேலும் படிக்கமாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாதிரி ஆட்சியா? வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த ப...
மேலும் படிக்ககருத்து சுதந்திரம் பறிப்பு: பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயலக்கூடாது!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம் காட்டி ஒப்புதல...
மேலும் படிக்க