மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாதிரி ஆட்சியா? வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த ப...
மேலும் படிக்கCategory: இந்தியா
கருத்து சுதந்திரம் பறிப்பு: பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயலக்கூடாது!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம் காட்டி ஒப்புதல...
மேலும் படிக்கஓய்வூதியம் பற்றி முதியோர்கள் மனநிலை பற்றி சிந்திக்கும் திறன் இப்போது தேவை.
பிடிஆர் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அது தேர்தல் அறிக்கையில் இருந்தது அவருக்குத் தெரியாது. அவரு வங்கியில் வேலை பார்த்ததை பொருளாதார நிபுணத்துவம் என்று சவுக்கு சங்கர் கண்கள் வ...
மேலும் படிக்கசார்பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு: தடைகள் அகற்றப்பட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த தாமதம் ஏன்?
தமிழக அரசுத்துறைகளில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும் போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்...
மேலும் படிக்கநீரேற்று பாசன சங்கம் அமைத்து, காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாள...
மேலும் படிக்ககுமரி மாவட்டத்தில் ஒலிமாசு ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. கிராமக் கோவில்கள் மற்றும் குடும்பக் கோவில்கள் கொடை விழாக்களில், தேவாலய திருவிழாக்களில் இரவும் பகலும் தொடர்ந்து பக்த...
மேலும் படிக்கமத்திய அரசு அலுவலகங்களில் கிந்தி கட்டாயமா? திணிப்பை கைவிட வேண்டும்!
மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் கிந்தியில் மட்டும் தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையான கிந்தித் திணிப்பு தான் என்...
மேலும் படிக்கசென்னை விமான நிலையம்: காமராசர், அண்ணா பெயர்களை மீண்டும் சூட்டுக!
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நில...
மேலும் படிக்கசான்றிதழ் கட்டணத்தை 1000% உயர்த்துவதா? அண்ணா பல்கலை. திரும்பப் பெற வேண்டும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் 1000% வரை...
மேலும் படிக்கஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு.
ஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு. முதலமைச்சர் தனது நிலைபாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் உலகம் இதுவரை கண்டிராத, உலகத்தால் தடைசெய்யப...
மேலும் படிக்க