சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அத்தேர்வை ரத்து செய்யக்கோரி இதுவரை சமரசமற்ற போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரா...
மேலும் படிக்கCategory: இந்தியா
சென்னையில் கட்டாயத் தடுப்பூசித் திணிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு!
சென்னையில் கட்டாயத் தடுப்பூசித் திணிப்புக்கு எதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்! கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என தமிழ்நாடு அரசு, அனைத்து நிலைகளிலும் தடுப்பூச
மேலும் படிக்கமருத்துவக் கல்வியில் 27% இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செல்லும்.
அகில இந்திய தொகுப்பில் 27% இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களி...
மேலும் படிக்கமீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் திட்டங்களான எண்ணெய், எரிவாயு, மீத்தேன், கைட்ரோ கார்பன் போன்றவை, தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் நடைபெறக் கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்ச...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால், விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற காவிரிப்படுகை மாவட...
மேலும் படிக்ககுழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுதலுக்கு கடுமையான கண்டனங்கள்.
குழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுதல் என்ற இந்திய அரசின் செயலுக்கும், அதற்கு துணை போகும் தமிழக அரசுக்கும் கடுமையான கண்டனங்கள். குழந்தைகளுக்கு இயல்பாக வளரும் எதிர்ப்பு ஆற்றலை, இது மடைமாற்று...
மேலும் படிக்ககடந்த 28.7.1987 அன்று ஈரோடு பங்களாபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் மாதையன். மாதையன் 302 r/w 109 and 396 IPC ன் கீழ் ஆயுள் தண்டனை பெற்றவர். 2008ஆம
மேலும் படிக்கதிண்டுக்கல் ஆத்தூரில் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய உலக சாதனையானது ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதில் திருச்சியை சார்ந்த தம...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்குவதை அனுமதிக்க கூடாது!
தமிழ்நாட்டில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் நேற்றிரவு துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தம...
மேலும் படிக்ககாவிரிப்படுகையில் மழையால் நெற்பயிர் சேதம்: போதிய இழப்பீடு வழங்க வேண்டும்!
காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் ஓரிரு நாட்கள் மழையில் சேதம...
மேலும் படிக்க