நீங்களெல்லாம் உண்மையிலேயே மக்களின் குரலுக்கு செவிசாய்த்து சேவை செய்ய வந்தவர்களா அல்லது கல்யாணம் காதுகுத்து கருமாதி என்று உங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மறவாமல் செ...
மேலும் படிக்கCategory: இந்தியா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!! முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 14 பேர் பயணித்த கெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் பய
மேலும் படிக்கஇந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகள் கெலிகாப்டர் விபத்தில் பலி
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத், அவரது மனைவி திருமதி. மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப் பகுதியில் கெலிகாப்டர் விபத்தில் பலியான செய்தி கேட்ட
மேலும் படிக்கசிறந்த பள்ளிக்கான விருதை தட்டிச் சென்ற பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் (92 வருடங்கள்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது தற்போது 116 மாண...
மேலும் படிக்கசென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து அவசியம் இடம்பெற வேண்டும்.
06.12.2021 அன்று மக்களவையில், கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து அவசியம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன். "பொது ...
மேலும் படிக்கதிராவிட மாடல் தமிழ்நாட்டை முன்னேற்றிவிட்டதா? என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய கட்டுரையை கீழே பகிர்ந்துள்ளோம். இந்திய அரசு “தேசிய...
மேலும் படிக்கஎதேச்சதிகார மனப்போக்குடன் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசு!
அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்க வேண்டும்! தற்போது பி...
மேலும் படிக்கசிங்கள புத்தம் முதலைக்குளம்! என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் எழுதிய கட்டுரையை கீழேபகிர்ந்துள்ளோம். சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக...
மேலும் படிக்கபீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பழிவாங்குவதா?
பீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பழிவாங்குவதா? சிபிஐ(எம்) கண்டனம்! மராட்டிய மாநிலத்தில் பீமாகொரேகான் என்ற இடத்தில் எல்கார்பரிசத் என்ற அமைப்பு நடத்திய தலித்துகள் அஞ்சலி செலுத்தும் நி...
மேலும் படிக்கஅண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி.
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி, பிற்படுத்தபட்டோரின் உரிமைக்காக, ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துச்சம...
மேலும் படிக்க